ஆதியில் நின்ற அருமொழியாம் – அணி
ஆயிரம் கொண்ட தனிமொழியாம்
ஓதிடும் செம்மொழி யாவினுமே – புகழ்
ஓங்கி இருக்கும் தமிழ்மொழியே!
Continue reading “சுவைமிகு சுடர்தமிழ்”இணைய இதழ்
ஆதியில் நின்ற அருமொழியாம் – அணி
ஆயிரம் கொண்ட தனிமொழியாம்
ஓதிடும் செம்மொழி யாவினுமே – புகழ்
ஓங்கி இருக்கும் தமிழ்மொழியே!
Continue reading “சுவைமிகு சுடர்தமிழ்”மனதின்
கடந்த கால ஆழ்மன
உணர்வுகளை நினைவுபடுத்தும்பொழுது
நினைக்க வேண்டிய கட்டாயத்தின் பொழுது
மனம் தீவாக மாறி
தீயாக எரிகிறது
Continue reading “ஆழ்மனம் – கவிதை”அரும்பாய் மலருதே
கரும்பாய் இனிக்குதே
அடடா நட்பினில் உள்ளொன்றும்
புறமொன்றும் இல்லாமல் நீடிக்குதே ( அரும்பாய் …)
Continue reading “அரும்பாய் மலருதே! கரும்பாய் இனிக்குதே!”கவிப்பேரரசு வைரமுத்து நமக்குக் காலம் தந்த பரிசு. அவரைப் பற்றிய இரண்டு கட்டுரைகளில் இது இரண்டாவது கட்டுரை.
முதல் கட்டுரையைப் படிக்க இங்கே சொடுக்கவும்.
மனித வாழ்க்கை என்பது விசித்திரமானது; அதேசமயம் நிலையில்லாதது. நிலையில்லாத வாழ்க்கையில் நாம் இந்த சமுதாயத்துக்கு நிலையான ஒன்றை விட்டுச் செல்ல வேண்டும் என்ற கருத்தை, நமக்கு பல அறிஞர்களும் கவிஞர்களும் மேதைகளும் ஞானிகளும் கூறிச் சென்றுள்ளார்கள்.
ஒரு சாதாரண மனிதன் கல்வி, அறிவு இல்லாதவன்கூட இசையின் மூலம் அறிந்து கொள்ள பாடல் எழுதியவர் கவிப்பேரரசு வைரமுத்து.
‘இளமை உன் தோளில்
இருக்கும் போதே
எது நிச்சயம்’ என்பதை சுட்டிவிடு என்று கவிதையில் கூறியவர்.
Continue reading “கவிப்பேரரசு வைரமுத்து – காலம் தந்த பரிசு – பகுதி 2”கருவிலே ஒரு முத்து
கண்டதங்கு இருளலகை
கருநிழலில் அது உறங்கும்
கருவறையோ அகலடையும்!
Continue reading “என்னைச் சுமந்தவளே!”