நெடுஞ்சாலை பயணம் – கவிதை

நெடுஞ்சாலை பயணம்

நீளமான கருமை பாய்

நீண்டு கொண்டே செல்கிறது…

முன்னேறிச் செல்லச் செல்ல

வாழ்விற்கான வெளிச்சக் கீற்று

வழியெங்கும் வாழ்க்கை பாடம்… Continue reading “நெடுஞ்சாலை பயணம் – கவிதை”

வலிமை தானுன் திரவியமே – கவிதை

வலிமை

வாழ்வில் வேண்டும் வலிமையடி

வருங்காலம் உன் அடிமையடி

வஞ்சனை நிறைந்த உலகத்திலே

வலிமை வேண்டும் நெஞ்சினிலே Continue reading “வலிமை தானுன் திரவியமே – கவிதை”

பிறந்ததிற்காக வாழுங்கள்! – கவிதை

மனிதத்தை உயர்த்துங்கள்

பழ. தமிழன் சின்னா அவர்களின் இந்தக் கவிதையைப் படித்ததும் சில்லென்று ஒரு புத்துணர்வு உங்களைப் பற்றிக் கொள்ளும்.

 

சோர்ந்து போகாதீர்கள்

பறவைகளைப் பாருங்கள்!

 

பயம் கொள்ளாதீர்கள்

உறவுகளை நினையுங்கள்! Continue reading “பிறந்ததிற்காக வாழுங்கள்! – கவிதை”