நீளமான கருமை பாய்
நீண்டு கொண்டே செல்கிறது…
முன்னேறிச் செல்லச் செல்ல
வாழ்விற்கான வெளிச்சக் கீற்று
வழியெங்கும் வாழ்க்கை பாடம்… Continue reading “நெடுஞ்சாலை பயணம் – கவிதை”
இணைய இதழ்
நீளமான கருமை பாய்
நீண்டு கொண்டே செல்கிறது…
முன்னேறிச் செல்லச் செல்ல
வாழ்விற்கான வெளிச்சக் கீற்று
வழியெங்கும் வாழ்க்கை பாடம்… Continue reading “நெடுஞ்சாலை பயணம் – கவிதை”
வாழ்வில் வேண்டும் வலிமையடி
வருங்காலம் உன் அடிமையடி
வஞ்சனை நிறைந்த உலகத்திலே
வலிமை வேண்டும் நெஞ்சினிலே Continue reading “வலிமை தானுன் திரவியமே – கவிதை”
அவன் வீசும் காசிற்கு
“வாக்கினை” விற்றாய்…
அவன் வீசிவிட்டுச் சென்றான்
“வாக்கினை” மட்டும்… Continue reading “யானும் அவ்வண்ணமே – கவிதை”
பழ. தமிழன் சின்னா அவர்களின் இந்தக் கவிதையைப் படித்ததும் சில்லென்று ஒரு புத்துணர்வு உங்களைப் பற்றிக் கொள்ளும்.
சோர்ந்து போகாதீர்கள்
பறவைகளைப் பாருங்கள்!
பயம் கொள்ளாதீர்கள்
உறவுகளை நினையுங்கள்! Continue reading “பிறந்ததிற்காக வாழுங்கள்! – கவிதை”
மதிலற்ற வீடுண்டு
மதியற்ற வானமுண்டோ?
வேலியற்ற நிலமுண்டு
வேரற்ற மரமுண்டோ? Continue reading “உதயமற்ற சூரியன்”