எந்நாளும் அழியாத ஆயினும்
எவராலும் மரிக்க முடியாத
நல்லிசை தரும்
அழகிய வீணை
இணைய இதழ்
கொட்டும் மழையில் நனைந்து பார்த்தேன்
ஒன்னும் புரியல…..
கொளுத்தும் வெயிலில் காய்ந்து கிடந்தேன்
ஒன்னும் புரியல…. Continue reading “பாட்டெனெ மாற்றும் வித்தையும் புரியல…”
அமைதியும் பொறுமையும்
பொன்னான குணம்
கல்வியும் ஒழுக்கமும்
ஒன்றுவதே அறிவு
காயங்கள்
ஆறிவிட்டன
காரியங்கள் Continue reading “மீண்டும் பறக்க ஆசை – துளிப்பாக்கள்”
இனிய தீபாவளியைக் கொண்டாடுவோம்
எல்லோரும் கூடி மகிழ்ந்து
திண்டாடும் மக்களையும் இன்று
கொண்டாட வைப்போம் முடியுமளவு Continue reading “தீபாவளியைக் கொண்டாடுவோம்!”