இலக்குகள்
மறந்து போகும்
ஒரு நெடிய
பயணத் தொலைவிற்கு அப்பால்!
முழு இரவு நிலவே வந்துவிடு – தா.வ.சாரதி
முழு இரவு நிலவே வந்துவிடு
மனதிலே சுகமதை தந்துவிடு
Continue reading “முழு இரவு நிலவே வந்துவிடு – தா.வ.சாரதி”இதில் லாபமில்லை – இராசபாளையம் முருகேசன்
கால்நடையா மக்கள் நடந்த சென்ற காலத்தில
கல்லால கட்டி வச்ச கதவில்லா மடங்கள் உண்டு
பக்கத்துல ஆறு ஒடி பசிக்கு தண்ணீரை தந்ததுண்டு
Continue reading “இதில் லாபமில்லை – இராசபாளையம் முருகேசன்”வருடியது வசப்படும் வரை… – கவிஞர் கவியரசன்
வருடலின் சுகமறிந்த சிறு மனம்
வருடியதை வசப்படுத்திக் கொள்ள
வலை விரித்து காத்துக் கிடக்கிறது
வருடியது வசப்படும் வரை
வற்றியபடி!
நல்லார் சேர்ந்தபின் – தா.வ.சாரதி
கல்லாய் போனதே உள்ளமே ஆனதே
நல்லார் சேர்ந்தபின் தூய்மையைக் கொண்டதே