ஆயுதமோ அன்புதான்! – இராசபாளையம் முருகேசன்

காந்தி

காந்தி மகான் விரும்பியது சாந்திதான் – அவர்

கால்நடையாய் போனதெல்லாம் வேண்டிதான்

அமைதியை வேண்டிதான்

Continue reading “ஆயுதமோ அன்புதான்! – இராசபாளையம் முருகேசன்”

காமராஜர் நினைவு தினம் – க.வடிவேலு

காமராசர்

அறிவை விரிவாக்க அரியாசனத்தில் அமர்ந்தவரே

அறியாச் சிறுவருக்கு அற்புதம் செய்தவரே

செறிவாய்க் கல்வியினை நிறைவாய்த் தந்தவரே

அறிவின் ஆதியை அகத்தினில் விதைத்தவரே

Continue reading “காமராஜர் நினைவு தினம் – க.வடிவேலு”

இருளகலும்! – தா.வ.சாரதி

காலம் தாழ்த்திச் செய்யாதே
ஓலமிட்டு பின் புலம்பாதே
எல்லாம் அவன் செயல் என்றிருந்தால்
வெல்லும் காலம் என்று வரும் ?

Continue reading “இருளகலும்! – தா.வ.சாரதி”

பிளிறும் களிறு! – கவிஞர் கவியரசன்

பிழைத்துக் கொள்வோமா மாட்டோமாவென
திக்கெட்டும் திடுமென அதிர்ந்தது காடு
பிளிறும் களிறால்!

Continue reading “பிளிறும் களிறு! – கவிஞர் கவியரசன்”

விழித்துக் கொள்! பிழைத்துக் கொள்! – சுகன்யா முத்துசாமி

விந்தைமிகு தாய் மொழியில் – நாம்
சிந்தை மிகு எழுச்சி கண்டோம்!

நிந்தை மிகு அயல் நாட்டவரால் – நாம்
சந்தை மிகு காட்சி பொருளானோம்!

Continue reading “விழித்துக் கொள்! பிழைத்துக் கொள்! – சுகன்யா முத்துசாமி”