அருள்தருவான் கணபதி! – எஸ்.மகேஷ்

பிள்ளையார்

அருகம்புல்லின் மாலை போதும் அருள்தருவான் கணபதி
எருக்கம்பூவும் எடுத்துசாற்றி எளிமையாக தினம்துதி!

அந்திவண்ணன் மைந்தன்தாளை அனுதினமும் பற்றிடு
எந்தகுறையும் வந்திடாது ஏழ்மை ஓடும் களித்திடு!

Continue reading “அருள்தருவான் கணபதி! – எஸ்.மகேஷ்”

திண்ணைகள் சொல்லும் கதைகள்! – இராசபாளையம் முருகேசன்

திண்ணைகள் சொல்லும் கதைகள் கேட்போம்!

என்னில் அமர்ந்து சின்னஞ்சிறுவர்கள் கல்வி கற்றதுமுண்டு

என்னைச் சுற்றிபெரியோர் நிறைய கதைகள் கேட்டதுமுண்டு

என்மீதமர்ந்து ஆடுபுலிஆட்டம் விளையாடியதுண்டு

Continue reading “திண்ணைகள் சொல்லும் கதைகள்! – இராசபாளையம் முருகேசன்”

தொழுதிடத் துயரேது? – கவிஞர் கவியரசன்

அருள்வேண்டி உனைப்பாடி
அழுகின்ற தல்லாமல்
பொருள்வேண்டி மனம் நாடுமா – நிதம்
புழுவாகி தடுமாறுமா
இருள்தாண்டும் ஒளியேயென்
இடர்தாண்டும் வழியேஉன்
இயக்கத்தை வான்மீறுமா – நீ
இமைக்காமல் காற்றாடுமா!

Continue reading “தொழுதிடத் துயரேது? – கவிஞர் கவியரசன்”

வேழனைப் பற்றுக வெற்றியே கண்டிட! – தா.வ.சாரதி

அழகிய பிள்ளையார்

கற்பகக் களிறை பணிவுடன் நினைய
பற்பலப் பேறுகள் அவரவர் அடைவீர்

பொற்பதம் பிடித்தே முழுமனதுடன் வணங்க
நற்பொருள் சேருமே நலமுடன் சிறப்பீர்

Continue reading “வேழனைப் பற்றுக வெற்றியே கண்டிட! – தா.வ.சாரதி”

இனிதாக வாழ்வு சிறக்கும்! – இராசபாளையம் முருகேசன்

நெல் குத்த உரல் உலக்கை

குத்திய அரிசியை ஊற வைத்து

அரைக்க ஆட்டுக்கல் குழவி

Continue reading “இனிதாக வாழ்வு சிறக்கும்! – இராசபாளையம் முருகேசன்”