கண்ணே! மணியே! என்று சொன்னால்
காதல் வருமா எந்நாளும்?
அன்பு மொழியே இதயம் கொண்டால்
காதல் தேனாய் ஊறிவரும்!
Continue reading “கண்ணே! மணியே!”இணைய இதழ்
கண்ணே! மணியே! என்று சொன்னால்
காதல் வருமா எந்நாளும்?
அன்பு மொழியே இதயம் கொண்டால்
காதல் தேனாய் ஊறிவரும்!
Continue reading “கண்ணே! மணியே!”வானவில்லே எங்கிருந்து
வண்ணம் கொண்டு வந்தாய்?
தேனடையே எங்கிருந்து
தித்திப்பினைப் பெற்றாய்?
பிறப்பினிலே பெருமை கொண்டது
பெண்மை குணம்
பிறப்புக்கே வழிவகுக்கும்
தாய்மை இனம்
காற்றைப் போல உணர்கிறேன் – மகளே உன்னை
கடும் வெயிலைப் போலும் நினைக்கிறேன்
ஊற்றினில் உன் முகம் காண்கிறேன் – மகளே உன்னை
உறுவெளி தன்னிலும் பார்கிறேன்