சிவ வெண்பா – சிவராத்திரி சிறப்புக் கவிதை

சிவன்

ஓம்நமசி வாயவென ஓதுவார் உள்ளத்தில்

நாமிருப்போம் என்றே நயந்துவரும் ஈசனை

ஆக்குதல் காத்தல் அழித்தல் பணிந்தார்நோய்

நீக்குதல் செய்யும் நிழலில்லா மெய்யானை

எங்கும் நிறைந்திருந்தி யார்யார்க்கும் தண்ணருளைப்

Continue reading “சிவ வெண்பா – சிவராத்திரி சிறப்புக் கவிதை”

வஞ்சி(க்கு) விருத்தம்

அழகுப் பெண்

அழகுச் சிலைபோல் அமர்ந்தினிது
பழகும் மெழுகுப் பதுமையினாள்
கழகத் தமிழ்போல் கவர்ந்துயிரை
விழுங்கி வளர்க்கும் விழுமையினாள்

Continue reading “வஞ்சி(க்கு) விருத்தம்”

காதல் மணம் கவிதை

மழையின் துளிகள் மனதை
நனைக்க நனைக்க
காதல்மனைவி பக்கம் நிற்க நிற்க
காதல் நினைவுகள் மனதில்
உதிக்க உதிக்க
நினைக்க நினைக்க சுகமாய்
சுமக்க சுமக்க மனமோ
துள்ளிக் குதிக்கக் குதிக்க
இன்பம் இன்பம் பேரின்பம்!

Continue reading “காதல் மணம் கவிதை”