ஓம்நமசி வாயவென ஓதுவார் உள்ளத்தில்
நாமிருப்போம் என்றே நயந்துவரும் ஈசனை
ஆக்குதல் காத்தல் அழித்தல் பணிந்தார்நோய்
நீக்குதல் செய்யும் நிழலில்லா மெய்யானை
எங்கும் நிறைந்திருந்தி யார்யார்க்கும் தண்ணருளைப்
Continue reading “சிவ வெண்பா – சிவராத்திரி சிறப்புக் கவிதை”