கடலில் செத்துப் போகும்
மீனவனுக்காகவும்
கரையில் தினம் தினம்
செத்துப் பிழைக்கும்
மீனவனுக்காகவும்
குரல் கொடுக்கும் ஒரு
மீனவனின் குமுறல் இது…
இராவணன் ஆண்ட
இலங்காபுரியே!
இப்போதைய இலங்கையே!
இணைய இதழ்
கடலில் செத்துப் போகும்
மீனவனுக்காகவும்
கரையில் தினம் தினம்
செத்துப் பிழைக்கும்
மீனவனுக்காகவும்
குரல் கொடுக்கும் ஒரு
மீனவனின் குமுறல் இது…
இராவணன் ஆண்ட
இலங்காபுரியே!
இப்போதைய இலங்கையே!
எது அழகு என்று பட்டியல் கொடுக்கிறார் கி.அன்புமொழி. இந்தக் கவிதை படித்தபின் நாம் பார்க்கும் அனைத்துமே அழகாய்த் தெரிகிறது.
உன்னிலும் உண்டு அழகு
என்னிலும் உண்டு அழகு
மண்ணிலும் உண்டு அழகு
கண்ணிலும் உண்டு அழகு
உருவத்தின் அழகு அழகல்ல
உள்ளத்தின் அழகே அழகு!
பறக்கும் பறவை அழகு
பிறக்கும் குழவி அழகு
மறக்கும் தீமை அழகு
உறங்கும் இரவும் அழகு
திறக்கும் மனம் அழகு
கறக்கும் பாலும் அழகு
துறக்கும் ஆசை அழகு!
இயல்பாய் காற்றை சுவாசிப்பதைப் போல்
இயல்பாய் நீரைப் பருகுவதைப் போல்
மானிடப் பிறவியில் பிறந்த எவர் ஒருவரும்
Continue reading “எது சுதந்திரம்? – கவிதை”கண்ணே, கவியே, காதலே என்று
உன்னை சலித்திடாமல் தமிழிலும்
ஸ்வீட்ஹார்ட், பேபி, மை லவ் என்று
ஆங்கிலத்திலும் என்னால் கிறங்கடிக்க முடியும்
ஆனால் நான் அதை செய்வதாய் இல்லை
Continue reading “இறுதி வரிகள் – கவிதை”கோடைவெயிலே!
கோடைவெயிலே!
கொளுத்தும் வெயிலே!
மாலை வந்தால்
மயக்கும் மஞ்சள் வெயிலே!