கிருஷ்ணதேவ ராயனிங்கு கால்பதித்த கிருஷ்ணகிரி
அதியமான் ஆண்டபூமி தகடூராம் தருமபுரி
மாங்கனியின் சுவையுணர்த்தும் மாநகரம் சேலம்
கறிக்கோழி முட்டைக்குப் பெயருள்ள நாமக்கல்
Continue reading “தங்கத் தமிழகம் – கவிதை”இணைய இதழ்
கிருஷ்ணதேவ ராயனிங்கு கால்பதித்த கிருஷ்ணகிரி
அதியமான் ஆண்டபூமி தகடூராம் தருமபுரி
மாங்கனியின் சுவையுணர்த்தும் மாநகரம் சேலம்
கறிக்கோழி முட்டைக்குப் பெயருள்ள நாமக்கல்
Continue reading “தங்கத் தமிழகம் – கவிதை”புத்தகத்தை நேசி பூக்களை சுவாசி
காற்றின் கதவுகளை திறந்து கடந்தவன் நான்தானே
பூக்களின் புன்னகையில்
கவிதையின் கவித்துவத்தில்
அலைகளின் ஓசையில் புவியின்
சுற்றுவட்ட பாதையில்
வெள்ளம் போல விரிந்து பரவும்
வினையின் தொற்று வாராமல்
மெள்ள அறிவை மிகவே கூட்டி
மனதும் உடலும் மாசுநீக்கிக்
Continue reading “உலக அரிதான நோய்கள் தினம் – கவிதை”ஒளியும் நீங்கினால் நிழலும் துணையில்லை
விழியும் நீங்கினால் வழியும் நிலையில்லை
பாதையின் படிமம் பாதத்தை நீங்கிடும்
கீதையில் படிந்த கீர்த்தனை விளங்கிடும்
நீ என்பதில் நானும் இருக்கிறேன்
அதனால் தான் என் விருப்பத்தைச் சொல்கிறேன்
எனக்கான பாதையில் பயணிக்கிறேன்
அங்கிருந்து தான் எல்லாவற்றையும் பார்க்கிறேன்
தெரிந்தோ தெரியாமலோ
நான் அங்கேயே நிற்கிறேன்