கோயில் உண்டியலில்
கட்டுக்கட்டாக நோட்டு
Continue reading “கையூட்டு – கவிதை”இணைய இதழ்
இன்று இமை விழித்துப் படிப்பதெல்லாம்
நாளை சுமை நீங்கி வாழ்வதற்கே – என்ற
சித்தாந்தத்தை இவ்வுலகிற்கு
பறைசாற்றியவர்கள் – நம் ஆசான்களே!
ஆசிரியர் பணி அறப்பணி
உன்னை உயர்த்தும் அற்புத ஏணி
தருவார் இனிய கல்விக்கனி
என்றும் சுறுசுறுப்பில் அவர் தேனி
Continue reading “ஆறாம் அறிவு தரும் ஆசிரியர்”நன்றிகெட்ட மனிதனுக்கு
எத்தனை நாள்தான்
குடை பிடிப்பது?
நிழல் தருவது?
Continue reading “இலையுதிர்காலம் – கவிதை”எல்லா திசைகளிலும்
திரும்புகிறது அவன் மனம்
அது ஒரு காட்சியை
ஒரு பொருளை
ஒரு அர்த்தத்தை