சேவலுக்கு நிறம் வந்தது எப்படி?

சேவலுக்கு நிறம் வந்தது எப்படி

சேவலுக்கு நிறம் வந்தது எப்படி? என்பது சின்ன கற்பனைக் கதை. தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

முன்னொரு காலத்தில் எல்லா விலங்குகளும், பறவைகளும் நிறமற்று வெள்ளை நிறமாகவே இருந்தன.

நிறமற்ற விலங்குகள் மற்றும் பறவைகளை பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொள்ள இயலவில்லை.

எல்லோரும் சேர்ந்து கடவுளிடம் சென்று, தங்களுக்கு நிறத்தினை அளிக்குமாறு கேட்டுக் கொள்ள முடிவு செய்தன. Continue reading “சேவலுக்கு நிறம் வந்தது எப்படி?”

ஏமாற்றாதே ஏமாறாதே

ஏமாற்றாதே, ஏமாறாதே

ஏமாற்றாதே ஏமாறாதே என்ற இக்கதை, எல்லோரையும் நாம் ஏமாற்றினால், ஒருநாள் நாமும் ஏமாறுவோம் என்பதை விளக்குகிறது. கதையைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பச்சையூர் என்பது அழகிய வயல்வெளிகளையும், உயரமான மலையையும் உடைய மலையடிவார கிராமம். Continue reading “ஏமாற்றாதே ஏமாறாதே”

காக்கை கழுகு ஆகுமா? – சிறுகதை

காக்கை கழுகு ஆகுமா

தன் தகுதிக்கு மீறி நடந்து கொண்டால் என்னவாகும் என்பதை காக்கை கழுகு ஆகுமா? என்ற இக்கதையின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

முன்னொரு காலத்தில் மலர்வனம் என்றொரு காடு இருந்தது. அந்த காட்டின் அருகில் பர்வத மலை என்றொரு மலையும், மலையடி வாரத்தில் மரங்கள் நிறைந்து எங்கும் பசுமையாகக் காட்சி அளித்தது.

அக்காட்டில் காக்கை கருங்காலி வசித்து வந்தது. அது எப்போதும் தன்னைப் பெருமையாகவே எண்ணிக் கொள்ளும். Continue reading “காக்கை கழுகு ஆகுமா? – சிறுகதை”

சோம்பலைத் தள்ளுவோம் உயர்ந்து செல்லுவோம்

சோம்பலைத் தள்ளுவோம் உயர்ந்து செல்லுவோம்

சோம்பலைத் தள்ளுவோம் உயர்ந்து செல்லுவோம் என்ற இக்கதை சோம்பேறி சிறுவனான சோமு சுறுசுறுப்பானவனாக மாறியதைப் பற்றியது.

“சோமு, டேய் சோமு, எழுந்திரிடா. பள்ளிக்கூடத்துக்கு மணி ஆயிடுச்சு. தினமும் இப்படி ரொம்ப நேரம் தூங்குனா, உடம்பு என்னத்துக்கு ஆகுறது. நீ சாப்புடறதுக்கு வேற நேரம் ஆகும்” என்று சத்தம் போட்டார் அம்மா. Continue reading “சோம்பலைத் தள்ளுவோம் உயர்ந்து செல்லுவோம்”