சைக்கிளின் வாடகை என்ற கதை ஒரு புத்திசாலி வியாபாரியையும், அவரை எதிர்கொள்ளும் புத்திசாலி வாடிக்கையாளரையும் எடுத்துக் காட்டுகின்றது.
வாசு சுறுசுறுப்பான இளைஞன். ஒவ்வொரு ஊருக்கும் சென்று அவ்வூரில் உள்ள இடங்களைப் பார்ப்பதில் வாசுவிற்கு விருப்பம் அதிகம். அதனால் புதிது புதிதாக வெவ்வேறு ஊருக்குச் சென்று கொண்டிருந்தான்.
ஒருசமயம் பம்பையூர் என்ற ஊருக்குச் சென்றான். அவ்வூரில் உள்ள சைக்கிள் கடையில் சைக்கிளை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அவ்வூரைச் சுற்றிப் பார்க்க எண்ணினான். Continue reading “சைக்கிளின் வாடகை – சிறுகதை”