பாலைவனம் உண்டானது ஏன்?

பாலைவனம் உண்டானது ஏன்?

பாலைவனம் உண்டானது ஏன்? என்ற கதை நம்முடைய செயல்பாடுகளை சிறந்ததாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற உண்மையை உணர்த்துவதாக அமைந்துள்ளது. இதனைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். Continue reading “பாலைவனம் உண்டானது ஏன்?”

குல்லானா குல்லானா பலே பலே குல்லானா

தொப்பிவியாபாரியும் குரங்குகளும்

குல்லானா குல்லானா பாட்டு ஒரு புத்திசாலி தொப்பி வியாபாரியின் கதை ஆகும். இது ராகத்தோடு பாடக்கூடிய ஒரு சிறுவர் பாட்டு.

 

குல்லானா குல்லானா

பலே பலே குல்லானா

ஜோரான குல்லானா

ஜொலிஜொலிக்கும் குல்லானா Continue reading “குல்லானா குல்லானா பலே பலே குல்லானா”