பாட்டொன்று பாடத்தான் உன்னை தேடுறேன்

பாட்டொன்று பாடத்தான் உன்னை தேடுறேன்

பாவி உன்ன காணாம தானாப் பேசுறேன்

சிட்டொன்று தாவிச் செல்ல காணும் போதிலே

செந்தேனே உன் கண்ண போல எண்ணத் தோணுதே Continue reading “பாட்டொன்று பாடத்தான் உன்னை தேடுறேன்”

வினை விதைத்தவன் வினை அறுப்பான்

வினை விதைத்தவன் வினை அறுப்பான்

வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பது பழமொழி. இதனை விளக்கும் சிறுகதை இதோ. இக்கதையின் மூலம் நாம் தகாத செயல்களைச் செய்யக் கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம். Continue reading “வினை விதைத்தவன் வினை அறுப்பான்”

உறவென்பதா இல்லை உயிரென்பதா

பச்சிளம் குழந்தை

உறவென்பதா இல்லை உயிரென்பதா

உருவான விதம் சொல்லி எனதென்பதா

 

கருவாக நிலைகொண்ட கதை சொல்லவா

கற்பூரம் மணம் கொண்டு காற்றோடு கலந்திங்கு

கண்ணிமைக்குள் பிறந்திட்ட

கவிதைப்பெண் உனை ஈன்று

உறவென்பதா இல்லை உயிரென்பதா Continue reading “உறவென்பதா இல்லை உயிரென்பதா”

எமதர்மன் பெற்ற சாபம்

எமதர்மன் பெற்ற சாபம்

எமதர்மன் பெற்ற சாபம் பற்றி உங்களுக்குத் தெரியுமா?. மகாபாரதத்தில் ஞானியாகவும், சிறந்த அறிவாளியாகவும் போற்றப்படும் விதுரர் எமதர்மனின் அவதாரம் என்று கருதப்படுகிறார்.

முழுவிவரங்களைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து கதையைப் படியுங்கள். Continue reading “எமதர்மன் பெற்ற சாபம்”

என்ன சொல்லி பாட்டெழுத

EnnaColliPattezutha

என்ன சொல்லி பாட்டெழுத என்று

நானும் தேடிப் போறேன்!

எதிரில் வரும் சிலபேரைக் கேட்டு

ஒரு முடிவைத் தாரேன்!

கொஞ்சம் என்கூட வாங்க

நான் பாடும் பாட்டைக் கேட்டுப் போங்க! Continue reading “என்ன சொல்லி பாட்டெழுத”