தமிழின் சிறப்புகள் – புதுப்பா

தமிழில் முடியுமா

பெருந்திரை கூடிப் பேராற்றல் மொழியை ஓரூழி வென்றது

கலங்கா மரபினம் தென்தமிழைக் கரைசேர்த்து நின்றது

பன்மொழிகட்குத் தாயான தமிழே! இன்னிசை இமிழே வாழி!

காலங்கள் பல கடந்தும் மாறா இளமை உன் உடைமை

Continue reading “தமிழின் சிறப்புகள் – புதுப்பா”

பாரிஜாதம் – கதை

கடலூர் மாவட்டம் ஓட்டிப் பகுதி அன்று இயற்கை சீற்றத்தினால் அதிக பாதிப்புக்கு உள்ளாகி இருந்தது.

இயற்கை சீற்றத்தினாலும் கடல் கொந்தளிப்பாலும் புயலின் வேகத்தை எதிர்கொள்ள முடியாத மரங்கள் சாய்ந்தன; கூரைகள் பட்டமாகப் பறந்தன.

Continue reading “பாரிஜாதம் – கதை”