பெருந்திரை கூடிப் பேராற்றல் மொழியை ஓரூழி வென்றது
கலங்கா மரபினம் தென்தமிழைக் கரைசேர்த்து நின்றது
பன்மொழிகட்குத் தாயான தமிழே! இன்னிசை இமிழே வாழி!
காலங்கள் பல கடந்தும் மாறா இளமை உன் உடைமை
Continue reading “தமிழின் சிறப்புகள் – புதுப்பா”இணைய இதழ்
பெருந்திரை கூடிப் பேராற்றல் மொழியை ஓரூழி வென்றது
கலங்கா மரபினம் தென்தமிழைக் கரைசேர்த்து நின்றது
பன்மொழிகட்குத் தாயான தமிழே! இன்னிசை இமிழே வாழி!
காலங்கள் பல கடந்தும் மாறா இளமை உன் உடைமை
Continue reading “தமிழின் சிறப்புகள் – புதுப்பா”நண்பன் செந்திலின் தங்கை திருமண விழாவில் மொய்ப்பணம் வசூலிக்கும் வேலையைத் தினேஷூம் கார்த்திக்கும் செய்து கொண்டிருந்தார்கள்.
Continue reading “மொய் – கதை”போதையிலே குடி புகுந்த மாந்தர்களே!
போதும் பல சாவுகள் இதனால் பூமியிலே…
கண்ணியம் இழந்த
பொதுநல நோக்கும்
காலாவதியாய்ப் போன
மனிதநேயமும்
Continue reading “சமுத்திரத்தின் கடைசித் துளி!”கடலூர் மாவட்டம் ஓட்டிப் பகுதி அன்று இயற்கை சீற்றத்தினால் அதிக பாதிப்புக்கு உள்ளாகி இருந்தது.
இயற்கை சீற்றத்தினாலும் கடல் கொந்தளிப்பாலும் புயலின் வேகத்தை எதிர்கொள்ள முடியாத மரங்கள் சாய்ந்தன; கூரைகள் பட்டமாகப் பறந்தன.
Continue reading “பாரிஜாதம் – கதை”