நிழலோடும் நினைவோடும் …

எப்போதும் உன்னை சுமக்கத்
தயாராகவே இருக்கிறேன் நான்…

இடமும் வலமும் முன்னும் பின்னும்
நீ தான் விலகிப் போகிறாய்…

Continue reading “நிழலோடும் நினைவோடும் …”

நினைவுகள்… நிஜங்கள்…. கற்பனைகள்….. – கதை

சுதாகருக்கு இருப்புக் கொள்ளவில்லை.

அலுவலகத்தில் அவரவர் மிகத்தீவிரமாகத் தங்கள் வேலையில் மூழ்கியிருக்க, இவன் மட்டும் எதுவுமே செய்யத் தோன்றாதவனாக மேஜை டிராயரை இழுப்பதும், மூடுவதும், போனை நோண்டுவதும், டேபிள் வெயிட்டை உருட்டுவதுமாய், ஃபைல்களைத் திறந்து மூடி இருக்கையில் நெளிந்து கொண்டிருந்தான்.

சுதாகருக்கு நேர் எதிர் இருக்கைக் காலியாக இருந்தது. அதில் மோகனா அமர்ந்திருப்பதாகவே தோன்றியது அவனுக்கு. அவளது உருவத்தை மனதிலிருந்து அகற்ற முடியவில்லை.

Continue reading “நினைவுகள்… நிஜங்கள்…. கற்பனைகள்….. – கதை”

அஞ்சாத நெஞ்சம் – கதை

கம்மம் நகரில் உதயா ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன். அவனுடைய அம்மாவும் அப்பாவும் தங்களுடைய சக்திக்கு மீறி அவனைப் படிக்க வைத்திருந்தனர்.

Continue reading “அஞ்சாத நெஞ்சம் – கதை”

பாவத்திற்குப் பரிகாரம் – கதை

பச்சையூரில் கண்ணப்பன் என்ற நல்லவன் ஒருவன் இருந்தான். அவன் வீட்டின் முன்புறம் சாலையை ஒட்டி மாமரம் ஒன்ற இருந்தது.

பரந்து விரிந்து கிளைகளை எல்லா திசைகளிலும் பரப்பி மிகப் பெரிதாக அது வளர்ந்து இருந்தது. ஆண்டுதோறும் அம்மரத்தில் ஏராளமான பழங்கள் பழுத்தன.

சாலை வழியாகச் செல்லும் வருவோர், போவோர் என பலரும் அதன் நிழலில் தங்கினார்கள். மாம்பழம் பழுக்கும் பருவத்தில் திருவிழாவைப் போல மக்கள் மாமர நிழலில் கூடினார்கள்.

Continue reading “பாவத்திற்குப் பரிகாரம் – கதை”

எப்படி இதை தவிர்க்க?

மதியநேர உணவுப்பழக்கம் உருக்குலைந்து போயிருச்சு

வெள்ளை சாதம் மங்கிப் போச்சு

ரசம் மோர் நசுங்கிப் போச்சு

ரெடிமேட் உணவுகளே நாகரீகம் என்பதாச்சு!

Continue reading “எப்படி இதை தவிர்க்க?”