காற்று மாசுபாடு கொரோனா பாதிப்பை அதிகரிக்கும்

காற்று மாசுபாடு கொரோனா பாதிப்பை அதிகரிக்கும்

காற்று மாசுபாடு கொரோனா பாதிப்பை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அதாவது நீண்ட கால காற்று மாசுபாடானது, கொரோனா வைரஸ் உள்ளிட்ட தொற்று நோய்களால் உடல்நல பாதிப்பு மற்றும் இறப்பு விகிதத்தை அதிகரிக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

மாசுக் காற்றானது நுரையீரல் பாதிப்பு நோய்களை மோசமாக்கும்.

தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் காற்றின் தரத்தை மேம்படுத்துகின்றன. Continue reading “காற்று மாசுபாடு கொரோனா பாதிப்பை அதிகரிக்கும்”

கன்றே நன்று – சிறுவர் கதை

கன்றே நன்று

இன்றைய சூழ்நிலையில் கன்றே நன்று என்பது முக்கியம் என்பதையே இக்கதை உணர்த்துகிறது.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் விவேக் பள்ளிக்கு வேகமாக நடந்து,  அய்யப்பன் தாத்தா வீட்டைக் கடந்து சென்றான். Continue reading “கன்றே நன்று – சிறுவர் கதை”

கங்கை டால்பின் – அழிவின் விளிம்பில்

கங்கை டால்பின்

இந்தியாவின் தேசிய நீர் விலங்கு எது தெரியுமா?

கங்கை டால்பின் தான்.

டால்பின் பொதுவாக மனிதர்களிடம் நெருங்கிப் பழகும். டால்பின் அடிக்கும் குட்டிக்கரணம் எல்லோருக்கும் பிடிக்கும். டால்பின் பொதுவாக கடலில்தான் இருக்கும். Continue reading “கங்கை டால்பின் – அழிவின் விளிம்பில்”

பிளாஸ்டிக் பைகளை தடைசெய்ய வேண்டும் ஏன்?

பிளாஸ்டிக் பைகளை தடைசெய்ய வேண்டும் ஏன்

பிளாஸ்டிக் பைகளை தடைசெய்ய வேண்டும் ஏன்?. இந்த கேள்வி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான ஒன்று.

இன்றைய நவீனகால சூழ்நிலையில் எங்கே பார்த்தாலும் ஒரே பிளாஸ்டிக் மயம்தான். ரோடு, காடு, தெரு, ஆறு, கடல் என எந்த இடத்தையும் விட்டு வைக்காமல் எல்லா இடங்களிலும் பிளாஸ்டிக் குப்பைகள்.

இன்னும் குறிப்பிட்டு சொன்னால் பிளாஸ்டிக் பைகள் நிலத்திலும், காற்றிலும், நீரிலும் மட்டற்று கலந்துள்ளன. Continue reading “பிளாஸ்டிக் பைகளை தடைசெய்ய வேண்டும் ஏன்?”

சிவப்பு பாண்டா – அழிவின் விளிம்பில்

சிவப்பு பாண்டா

இன்றைக்கு இணையத்தை இணைக்கும் முக்கியமான உலாவி, மோசில்லா ஃபயர் பாக்ஸ் பற்றி எல்லோருக்கும் தெரியும். ஃபயர் பாக்ஸ் என்பதன் பொருள் தெரியுமா?

இதில் ஃபயர் பாக்ஸ் என்பதின் பொருள் சிவப்பு பாண்டா ஆகும்.

இன்னொரு முக்கியமான விசயம் சிவப்பு பாண்டாக்கள் அதிகமாக இருக்கிற இடங்களில் இந்தியாவும் ஒன்று. ஆனால் இன்றைக்கு உலகில் மொத்தமே 10,000 சிவப்பு பாண்டாக்களே உள்ளன. இந்த இனம் அழிவின் விளிம்பில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Continue reading “சிவப்பு பாண்டா – அழிவின் விளிம்பில்”