காற்று மாசுபாடு கொரோனா பாதிப்பை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது நீண்ட கால காற்று மாசுபாடானது, கொரோனா வைரஸ் உள்ளிட்ட தொற்று நோய்களால் உடல்நல பாதிப்பு மற்றும் இறப்பு விகிதத்தை அதிகரிக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
மாசுக் காற்றானது நுரையீரல் பாதிப்பு நோய்களை மோசமாக்கும்.
தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் காற்றின் தரத்தை மேம்படுத்துகின்றன. Continue reading “காற்று மாசுபாடு கொரோனா பாதிப்பை அதிகரிக்கும்”