எண்குன்றங்களில் அழகிய குன்றம் அரிட்டாபட்டி – முனைவர் ஜி.சத்தியபாலன்

அழகிய குன்றம் அரிட்டாபட்டி

மதுரையைச் சுற்றி யானைமலை, அரிட்டாபட்டி, கீழக்குயில் குடி, கீழவளவு, குரண்டி மலை, சமணர் மலை, நாகமலை மற்றும் அழகர் மலை ஆகிய எட்டு குன்றுகள் உள்ளன. இவை எண்குன்றங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இவை எண்குன்றங்கள் என்று குழுவாக அழைக்கப்படுவதற்கு காரணம் இங்கு அமைந்துள்ள சமணப் படுகைகளும் கல்வெட்டுக்களும் சமண சிற்பங்களும் வரலாற்று தொன்மங்களுமே ஆகும்.

எண்குன்றங்களில் ஒன்றான அரிட்டாபட்டி மதுரையின் வடக்கே 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

Continue reading “எண்குன்றங்களில் அழகிய குன்றம் அரிட்டாபட்டி – முனைவர் ஜி.சத்தியபாலன்”

மூங்கில் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! – ஜானகி எஸ்.ராஜ்

மூங்கில் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்!

உயரமாக வளரக்கூடிய ஒரு புல் வகையைச் சேர்ந்த மூங்கில் ஆசிய நாடுகளின் உஷ்ணப் பகுதிகளில் வளர்கிறது. மூங்கிலின் தண்டு குழல் போன்றது. கிட்டத்தட்ட மரம் போல் காட்சியளிக்கும்.

மூங்கிலில் 500 வகைகள் உள்ளன. சாதாரணமாக மூங்கிலானது 36 மீட்டர் உயரத்திற்கு வளரும். அதன் பருமன் 0.3 மீட்டராக இருக்கும்.

Continue reading “மூங்கில் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்! – ஜானகி எஸ்.ராஜ்”

தொலைந்ததை நாளும் தேடுகிறேன் – இராசபாளையம் முருகேசன்

Continue reading “தொலைந்ததை நாளும் தேடுகிறேன் – இராசபாளையம் முருகேசன்”

ஆந்தை – விவசாயிகளின் நண்பன் – ஜானகி எஸ்.ராஜ்

ஆந்தையை நீங்கள் எல்லோருமே பார்த்திருப்பீர்கள்! இரவு நேரங்களில், மாலைப் பொழுதுகளில் மரக்கிளைகளில் அமர்ந்து கொண்டு அலறுவதைக் கேட்டிருப்பீர்கள்.

ஆந்தையின் அலறல் ஒருவித பயத்தை ஏற்படுத்தும். அதற்காக ‘ஆந்தை’ என்றதும் பயந்து போய் ஓடிவிடாதீர்கள்!

Continue reading “ஆந்தை – விவசாயிகளின் நண்பன் – ஜானகி எஸ்.ராஜ்”