மாசிலன் ஆதல் குறும்படம் நவீனக் குறும்பட வரிசையில் ஒரு முக்கியமான படமாகும்.
விமர்சனத்திற்குப் போவதற்கு முன் உங்களிடம் ஒரு கேள்வி.
வசனங்கள் தரும் பொருளை மட்டும் கொண்டு, கதையைப் புரிந்து கொள்பவர்களா நீங்கள்?
அப்படியென்றால், நீங்கள் இந்த விமர்சனத்தைப் படிக்காமல் இந்தக் குறும்படத்தைப் பார்க்காமல் இப்படியே ஓடி விடுங்கள்.
வசனங்கள் அற்ற, பாதிக்கதை மட்டுமே கூறி, மீதியை நீங்களே புரிந்து கொள்ளுங்கள் என்றால், ’இந்த மாதிரிப் படங்களே நம் இலக்கிய அறிவுக்குச் சுவை’ என்பவர்கள் மட்டும், இப்படத்தையோ விமர்சனத்தையோ பார்க்கலாம், படிக்கலாம்.
இக்குறும்படம் நவீனமானது. சொல்லப்பட்ட முறையால், எடுக்கப்பட்ட விதத்தால், இசைக்கப்பட்ட இசையால்.
Continue reading “மாசிலன் ஆதல் குறும்படம் விமர்சனம்”