பச்சையூரில் கண்ணப்பன் என்ற நல்லவன் ஒருவன் இருந்தான். அவன் வீட்டின் முன்புறம் சாலையை ஒட்டி மாமரம் ஒன்ற இருந்தது.
பரந்து விரிந்து கிளைகளை எல்லா திசைகளிலும் பரப்பி மிகப் பெரிதாக அது வளர்ந்து இருந்தது. ஆண்டுதோறும் அம்மரத்தில் ஏராளமான பழங்கள் பழுத்தன.
சாலை வழியாகச் செல்லும் வருவோர், போவோர் என பலரும் அதன் நிழலில் தங்கினார்கள். மாம்பழம் பழுக்கும் பருவத்தில் திருவிழாவைப் போல மக்கள் மாமர நிழலில் கூடினார்கள்.
Continue reading “பாவத்திற்குப் பரிகாரம் – கதை”