பாவத்திற்குப் பரிகாரம் – கதை

பச்சையூரில் கண்ணப்பன் என்ற நல்லவன் ஒருவன் இருந்தான். அவன் வீட்டின் முன்புறம் சாலையை ஒட்டி மாமரம் ஒன்ற இருந்தது.

பரந்து விரிந்து கிளைகளை எல்லா திசைகளிலும் பரப்பி மிகப் பெரிதாக அது வளர்ந்து இருந்தது. ஆண்டுதோறும் அம்மரத்தில் ஏராளமான பழங்கள் பழுத்தன.

சாலை வழியாகச் செல்லும் வருவோர், போவோர் என பலரும் அதன் நிழலில் தங்கினார்கள். மாம்பழம் பழுக்கும் பருவத்தில் திருவிழாவைப் போல மக்கள் மாமர நிழலில் கூடினார்கள்.

Continue reading “பாவத்திற்குப் பரிகாரம் – கதை”

யார் பிழை? – கதை

தலைமுடியை கொத்தாக பிடித்துக் கொண்டு முதுகில் ‘கும் கும்’ என்று மொத்தினாள் மல்லிகா தனது மகள் சுமதியை.

சத்தம் கேட்டு உள்ளேயிருந்த ஓடி வந்தான் கதிரேசன்.

Continue reading “யார் பிழை? – கதை”

பதினோரு மணி விளக்கு – கதை

பொட்டு வைத்த நிலவு - சிறுகதை

“அக்கா …அக்கா …”

உள்ளே இருந்து வெளியே வந்தாள் ராசாத்தி.

“என்ன ஜானகி? எங்க கிளம்பிட்டீங்க? எங்கேயோ வெளில போற மாதிரி தெரியுது.”

Continue reading “பதினோரு மணி விளக்கு – கதை”

நாங்களும் மனுஷங்கதான் – சிறுகதை

நாங்களும் மனுஷங்கதான் - சிறுகதை

அபிராமி ஹோட்டல் காம்ப்ளக்ஸிலுள்ள வசந்தபவனில் ராஜேஷூம் மகேஷூம் ஒருவர் தோள் மீது ஒருவர் கை போட்டு சுவாரசியமாக எதையோ பேசிச் சிரித்துக் கொண்டு நுழையும்போது மாலை மணி ஆறு.

“டேய் படம் முடிந்து டிபன் சாப்பிட்டுக்கலாம். ஜஸ்ட் எ கப் ஆஃப் காஃபி எனஃப் நௌ” – இது ஃபைனல் எக்னாமிக்ஸ் மகேஷ்.

Continue reading “நாங்களும் மனுஷங்கதான் – சிறுகதை”

ஆதலால் அன்பு செய்வீர்! – கதை

ஆதலால் அன்பு செய்வீர்! சிறுகதை

தன் எதிரே அமர்ந்திருந்த சிவராமனை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் கந்தசாமி.

பின் தொண்டையைச் செருமியபடி ஆரம்பித்தார்.

“சிவா, என்னடா அமைதியாயிருக்க, நான் கேட்ட கேள்விக்கு பதில் ஏதும் சொல்லாம சைலண்டா இருக்கியே?”

“என்ன கேட்ட?”

Continue reading “ஆதலால் அன்பு செய்வீர்! – கதை”