தன்வினை – சிறுகதை

தன்வினை - சிறுகதை

காலையில் முதல் வேலையாய் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்தான் செந்தில்.

போன வாரத்தில் ஒருநாள் தூரத்து உறவினன் பாபு அவனிடம் சொன்ன செய்தி நினைவுக்கு வந்தது,

Continue reading “தன்வினை – சிறுகதை”

எதிர்கால கனவுகள் – சிறுகதை

திருமருகல் சந்தைப்பேட்டையில் டீக்கடை நடத்தி வந்தான் கார்த்திக். கார்த்திக்குக்கு வயது முதிர்ந்த அப்பா, அம்மா மற்றும் இரண்டு தங்கைகள்.

Continue reading “எதிர்கால கனவுகள் – சிறுகதை”

ஓய்வுக்குப் பின் அமைதி – சிறுகதை

“அரைக்கீரை, முளைக்கீரை, தண்டுக்கீரை, அவத்திக்கீரை, வெண்டைக்காய், கத்தரிக்காய், தக்காளி…” ராகம் போட்டு கூவிக் கொண்டே வந்த காய்கறிக்காரி செங்கமலம் வழக்கம் போல் ரங்காச்சாரியார் வீட்டுத் திண்ணை மீது கூடையை மெதுவாக இறக்கி வைத்து “அம்மா! கீரை..” என உரக்கக் குரல் கொடுத்தாள்.

Continue reading “ஓய்வுக்குப் பின் அமைதி – சிறுகதை”

நீ ஒரு குழந்தை நான் ஒரு குழந்தை – சிறுகதை

தரணீஸ்வரன் வாசலில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தார்.

தாமரை அடுப்படி வேலைகளை முடித்துவிட்டு காப்பியை போட்டு எடுத்துக் கொண்டு வாசலில் பேப்பர் படித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும் தன் கணவருக்கு எடுத்து வந்தாள்.

Continue reading “நீ ஒரு குழந்தை நான் ஒரு குழந்தை – சிறுகதை”

புது அத்தியாயம் – சிறுகதை

புது அத்தியாயம் - சிறுகதை

காலை மணி ஒன்பதைக் கடந்ததை செல்போனில் பார்த்து தெரிந்து கொண்டார் அண்ணாமலை.

இரவு முழுதும் உறங்கவே இல்லை. என்னவோ படுக்கையில் இருந்து எழுந்து கொள்ளவே பிடிக்காத ஓர் உணர்வு.

‘எழுந்து என்ன செய்ய போகிறோம்?’ என்ற பெரிய கேள்வி வேறு பயத்தை ஏற்படுத்தியது.

எதையோ இழந்தாற் போன்ற ஏக்கமும், பரிதவிப்பும் ஒன்று சேர்ந்து மனசை புரட்டுகிற ஒரு இம்சை. இரவு ஒரு நொடிப் பொழுதும் தூங்க விடாமல் செய்துவிட்டது.

Continue reading “புது அத்தியாயம் – சிறுகதை”