அவல் இடித்தது – மங்கம்மாள் பாட்டி

“சப்பாத்திக்கள்ளி முள்ள வச்சி காது குத்திக்கிட்டிக சரி. எப்ப கம்மல் போட்டீக?” என்று கேட்டாள் தனம்.

“அது தனிக்கதைம்மா. கம்மல் வாங்க நெதம் ஒரு ஓட்டத்துட்ட வீட்ல வாங்கி சேத்து வைச்சு கம்மல் வாங்கிக்க சொர்ணம் சொன்னாள்ல.

நானும் எங்க வீட்ல போயி கேட்டேன். எங்கம்மா தரமாட்டேன்னு சொல்லிட்டா.

Continue reading “அவல் இடித்தது – மங்கம்மாள் பாட்டி”

இலவசம் – சிறுகதை

அலுவலகம் முடிந்து வீடு திரும்புகிற வழியில் காந்தி மார்கெட்டில் காட்சியளித்த பச்சைக் காய்கறிகளைப் பார்த்தபோது வாங்க வேண்டும் என்கிற ஆவல் தோன்றியது.

‘ஆனால் எப்படி எடுத்துப் போவது? பை எதுவும் எடுத்து வரவில்லையே?’

Continue reading “இலவசம் – சிறுகதை”

காது குத்தியது – மங்கம்மாள் பாட்டி

காது குத்தியது - மங்கம்மாள் பாட்டி

நான்காவது நாள் காலையில் மங்கம்மாள் பாட்டி மற்றும் கனி என இரு பெண்களும் தனத்தின் வருகைக்காக அம்மையப்புரத்தின் ஆலமரத்தின் அடியில் காத்திருந்தனர்.

Continue reading “காது குத்தியது – மங்கம்மாள் பாட்டி”

ரிஸ்க் – சிறுகதை

ரிஸ்க் - சிறுகதை

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அவரவர் பாடத்தில் நூறு சதவிகித தேர்ச்சி காண்பிக்காதவர்களுக்கு அப்பள்ளியின் மேலிடத்திலிருந்து விளக்கம் கேட்டு மெமோ அனுப்பியிருந்தார்கள்.

மெமோ பெற்றவர்களில் வாசுதேவனும் ஒருவன். ரொம்பவும் இடிந்து போயிருந்தான்.

Continue reading “ரிஸ்க் – சிறுகதை”

டீ தாளித்தது – மங்கம்மாள் பாட்டி

டீ தாளித்தது - மங்கம்மாள் பாட்டி

மூன்றாவது நாள் காலையில் எல்லோரும் வழக்கமாக கடலை எடுக்க காட்டிற்கு வந்தனர்.

தனம் அங்கிருந்தோரிடம் “இன்னும் கடலை காட்டுல கொஞ்ச‌ பகுதியில தான் கடலை எடுக்க வேண்டியிருக்கு. அதனால எல்லோரும் வேலைய முடிச்சிட்டு கடலை செடியில ஒட்டிக்கிட்டு இருக்கிற கடலையை எடுக்கனும்.” என்றாள்.

Continue reading “டீ தாளித்தது – மங்கம்மாள் பாட்டி”