கம்மல் வாங்கியது – மங்கம்மாள் பாட்டி

“பெரிய கோவில் தெப்பத்தில் கரண்டைக்கால் அளவுக்கு மட்டுமே தண்ணீர் இருந்தது. அதை வேடிக்கைப பார்த்து விட்டு கோவிலுக்கு உள்ளே போனோம். அங்கே மூலவர் கோவிலுக்கும் ஆத்தா கோவிலுக்கும் திரை போட்டு மூடியிருந்தாங்க.

அதனால நாங்க வெளிப் பிரகாரத்தில நின்னு சாமிய கும்பிட்டிட்டு வெளி பிரகாரத்திலேயே நடந்து வந்தோம். அந்த கோயில்ல அப்ப மொத்தம் மூணு மாங்கா மரம் இருந்துச்சு.

Continue reading “கம்மல் வாங்கியது – மங்கம்மாள் பாட்டி”

விபரீத எண்ணத்தின் விளைவு – சிறுகதை

விபரீத எண்ணத்தின் விளைவு - சிறுகதை

அருண் மீது விக்டருக்கு ரொம்ப நாட்களாகவே அளவு கடந்த பொறாமை.

அனைத்து ஆசிரியர்களின் நன்மதிப்பையும் பெற்று வகுப்பிலேயே முதலாவதாகத் திகழும் அவனை, ஒரே ஒரு தடவையாவது அனைவர் முன்னிலையிலும் தலைகுனிய வைக்க சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தான்.

Continue reading “விபரீத எண்ணத்தின் விளைவு – சிறுகதை”

வார்த்தை தவறிவிட்டாய் – சிறுகதை

வார்த்தை தவறிவிட்டாய்

கோர்ட் அரெஸ்ட் வாரண்ட் பிறப்பித்துள்ளது.

போலீசார் வெங்கட்டை இன்று எப்படியும் பிடித்துக் கொண்டு வந்து ஆஜர் படுத்தி விடுவார்கள். வெங்கட் வந்து டைவர்ஸ் பத்திரத்தில் கையெழுத்து போட்டு விட்டால் சுமதிக்கு டைவர்ஸ் கிடைத்துவிடும்.

சுமதி தன் வக்கீலுடன் நீதிமன்ற வாசலில் ரொம்ப ஆவலுடன் காத்திருக்கிறாள்.

இரண்டரை வருடமாக வாய்தா மேல் வாய்தா வாங்கி வெங்கட் வழக்கை இழுத்தடிக்கிறான்.

Continue reading “வார்த்தை தவறிவிட்டாய் – சிறுகதை”

மெழுகுவர்த்தி – சிறுகதை

மெழுகுவர்த்தி - சிறுகதை

மாதவன் சென்ற ஒரு வருடமாகவே எதிலும் எந்தவிதப் பிடிப்புமின்றி கிட்டதட்ட ஓர் யந்திரத்தைப் போல்தான் செயல்பட்டுக் கொண்டிருந்தான்.

பகல்பொழுது மிகச் சுலபமாகச் சென்று கொண்டிருந்தது.

Continue reading “மெழுகுவர்த்தி – சிறுகதை”

வாழ்வின் எல்லை ‍- சிறுகதை

வாழ்வின் எல்லை ‍- சிறுகதை

அலைபேசியின் அலறல் சத்தத்தில் திடுக்கென விழித்தேன் காலையில்.

என் நண்பரின் தந்தை இயற்கை எய்திய செய்தியை அலைபேசி மூலம் செவியால் அறிந்த நான் துயருற்றேன்.

இந்தியா சுதந்திரம் அடையும் முன்பே பிறந்த அவர் வயது மூப்பால் இறந்தார் என்றாலும் வருத்தம் இல்லாமலா போய்விடும்.

Continue reading “வாழ்வின் எல்லை ‍- சிறுகதை”