காக்கை கூடு
அவியம் (அடைகாத்தல்) முடிந்தது
கவலையில் குயில்
கனவா? காசா? – கவிதை
“கனவு காண்” வாசகம் சுவாசமானது
கனவு காண தூக்கம் தவிர்த்தேன்
கனவு பலிக்க தூக்கம் துறந்தேன்
Continue reading “கனவா? காசா? – கவிதை”நிச்சயமான நிஜங்கள் – கவிதை
எல்லாவற்றையும் நான் பார்ப்பதால்
அதற்கு மேல் எனக்கு
எந்த தகுதியும் இல்லை.
அந்த எல்லாமும்
ஒரே மாதிரியாக
வெவ்வேறாக இருப்பதால்
Continue reading “நிச்சயமான நிஜங்கள் – கவிதை”தொடக்கம் – கவிதை
ஒன்றும் சொல்வதற்கில்லை
அப்படி ஆரம்பித்துச் சொல்லாமலும்
இருக்க முடியாது என்கிறபோது
சொல்வதற்கு ஏதோ இருக்கிறது
ஆரஞ்சு டேடிபேர்
கொசுக்கடிக்கு
புரண்டு படுக்கையில்
மகளின்
இறுக்கம் தளர்ந்ததால்
சினுங்கியது பொம்மை