“அரச மரத்தடியிலோர்
ஆண்டியிருக்கிறார்
எல்லார் குறைக்கும்
ஏதோ வழி பகிர்கிறார்”
வேறொருவர் சொல்லக்கேட்டு
வேகமாய்ச் சென்றிட்டேன்
மந்தகாசப் புன்னகையோடு
மௌன முகமொன்று
மலர்ந்ததெனைக் கண்டு
அண்மையில் சென்று நன்மை நாடினேன்
இணைய இதழ்
“அரச மரத்தடியிலோர்
ஆண்டியிருக்கிறார்
எல்லார் குறைக்கும்
ஏதோ வழி பகிர்கிறார்”
வேறொருவர் சொல்லக்கேட்டு
வேகமாய்ச் சென்றிட்டேன்
மந்தகாசப் புன்னகையோடு
மௌன முகமொன்று
மலர்ந்ததெனைக் கண்டு
அண்மையில் சென்று நன்மை நாடினேன்
என்னிடம்
நேரத்தைக் கேட்டுவிட்டு
மீண்டும் குரல் கொடுக்க
ஆரம்பித்தாள்
பூக்காரப் பெண்.
Continue reading “பூக்காரி – கவிதை”பார்த்த ஒருவனே
கேட்க முடிந்ததையும்
உணர்ந்தவன் ஆகிறான்
யாரும் பார்க்காத போது
Continue reading “வார்த்தை – கவிதை”அம்மாவின் திட்டல்
பேச்சுகளில் என்
தேடல் தனிமை…
அப்பாவின் குத்தல்
பேச்சுகளில் என்
தேடல் தனிமை….