கந்தனைக் கண்டேன் அன்பிலே அமிழ்ந்தேன்
அந்தமில்லா அண்ணலை நெஞ்சிலே சுமந்தேன்
பந்தமாய் நின்னையே என்னிலே நினைந்தேன்
நித்தமும் நான் உன்னை பாடவும் விழைந்தேன்
இணைய இதழ்
கந்தனைக் கண்டேன் அன்பிலே அமிழ்ந்தேன்
அந்தமில்லா அண்ணலை நெஞ்சிலே சுமந்தேன்
பந்தமாய் நின்னையே என்னிலே நினைந்தேன்
நித்தமும் நான் உன்னை பாடவும் விழைந்தேன்
ஓரவிழிப் பார்வையிலே
என் உயிரைப் பறிப்பவளே
தீராதக்காதலிலே – எனை
தீக்குளிக்க செய்பவளே
Continue reading “நம்பிக்கை கொடுக்கும்!”ஏரி சுருங்கிய
அடுக்குமாடி வீட்டின்
அழகிய
வரவேற்பறைத் தொட்டியில்
வண்ண மீன்கள்!
வெகு நுட்பமாகவே
நடக்க முடிகிறது
வாழ்க்கைக் கம்பி மேல்!
பெருந்திரை கூடிப் பேராற்றல் மொழியை ஓரூழி வென்றது
கலங்கா மரபினம் தென்தமிழைக் கரைசேர்த்து நின்றது
பன்மொழிகட்குத் தாயான தமிழே! இன்னிசை இமிழே வாழி!
காலங்கள் பல கடந்தும் மாறா இளமை உன் உடைமை
Continue reading “தமிழின் சிறப்புகள் – புதுப்பா”