இளைப்பாறி இளைப்பாறி
இளைப்பாறுதல் தரவல்லதாகிட
சாமர்த்தியமாய் சமைத்துக்
கொள்கிறது சாகாவர பருக்கையை
ஈன குணம் கிழித்து ஞான மரம்
தேடி நகர்ந்த மனம் …
நவீனம் – கவிதை
நவீனங்களை
முன்னிறுத்தியே
நகர்கிறது வாழ்க்கை!
நவீனத்துவம்
உள்ளும் புறமும்
உறைந்து கிடக்கிறது!
உணவுமா ரெடிமேட்?
அடுப்பங்கரை அழகா இருந்த வரை
தடுக்கப்பட்டு இருந்த நோய்களெல்லாம்
கொடுக்கு முளைத்து திரியுதே ஏன்?
ஜொமாட்டோ செய்த சாதனை தானோ
Continue reading “உணவுமா ரெடிமேட்?”தேடுதலின் ஓட்டங்கள்…
சுழலும் சக்கரங்களில்
இருக்கிறது வண்டியின்
ஓட்டம்…
நாடும் வளரும் நல்லா…
நாம உயிரு வாழ வியர்வை சிந்தராரு
நட்டு பயிரை இட்டு உண்ணத் தருகுராரு
உதயமாகும் முன்னே வயல் போகுராரு
உதிரம் சிந்தி அவர் உழவு செய்குராரு