சாகாவர பருக்கை …

சகாரா பாலைவனம்

இளைப்பாறி இளைப்பாறி
இளைப்பாறுதல் தரவல்லதாகிட
சாமர்த்தியமாய் சமைத்துக்
கொள்கிறது சாகாவர பருக்கையை
ஈன குணம் கிழித்து ஞான மரம்
தேடி நகர்ந்த மனம் …

Continue reading “சாகாவர பருக்கை …”

நாடும் வளரும் நல்லா…

நாம உயிரு வாழ வியர்வை சிந்தராரு
நட்டு பயிரை இட்டு உண்ணத் தருகுராரு

உதயமாகும் முன்னே வயல் போகுராரு
உதிரம் சிந்தி அவர் உழவு செய்குராரு

Continue reading “நாடும் வளரும் நல்லா…”