தோசைக்கல்
எண்ணெய் சூடாயிருக்கிறது
முட்டை உடைக்கப்படுகிறது
சரி பாதியாய்
பள்ளிக்கூடம் சென்றிடு
பள்ளி போகும் வேளையில்
பாவம் அறியா நிலையினில்
பரிதவிக்கும் பிஞ்சுகள்
பேடிமூடர்கள் கையினில்
Continue reading “பள்ளிக்கூடம் சென்றிடு”பெருமிதம் – கவிதை
தொன்மையிலும் மென்மையானவளே
முதல் அடி எடுத்து அமுதத்தைக்
குழைத்து சுவையுணர்வைத் தந்தவளே
உயிரினில் கலந்து உதிரத்தில் தவழ்ந்து
ஒய்யாரமாய் நிலைப்பவளே இளையவளே
Continue reading “பெருமிதம் – கவிதை”வேடிக்கையா? இல்லை விந்தையா? கவிதை
வேடிக்கையா? இல்லை விந்தையா?
கூக்குரலிடும் குருவிகளுக்குப்
பதில் கூற யாரும் இல்லை
Continue reading “வேடிக்கையா? இல்லை விந்தையா? கவிதை”யாரோ மனிதர்களாம் – கவிதை
எனக்குக் கொஞ்சமும்
தொடர்பில்லாத
இசையின் ஓலம்