வெயிலில் காய்ந்து
மழையில் நனைந்து
தெருவினில் ஓடித் திரிந்து
Continue reading “வெயிலில் காய்ந்து – கவிதை”இணைய இதழ்
வெயிலில் காய்ந்து
மழையில் நனைந்து
தெருவினில் ஓடித் திரிந்து
Continue reading “வெயிலில் காய்ந்து – கவிதை”மகாத்மா நீ மீண்டும் பிறக்க வேண்டும்
இல்லையேல் நாங்கள் இறக்க வேண்டும்!
தாழ்வுற்று வறுமை மிஞ்சி பாழ்பட்டுக் கிடந்த
பாரத தேசந்தன்னை வாழ்வித்த
மகாத்மா நீ மீண்டும் பிறக்க வேண்டும்
இல்லையேல் நாங்கள் இறக்க வேண்டும்!
ஆண்டாண்டு காலமாய்
கூடு விட்டுக் கூடு பாய்ந்து
பாரம் சுமக்கிறான்
அம்முதியவன்!
வானவில்லே!
இறைவனின் வண்ணத் தூரிகையே!
உன்னைக் கொண்டுதான்
இயற்கைக்கு இறைவன்
வர்ணம் தீட்டினானோ?
அதோ தெரிகிறது காமக்குளம்
கை கால்களை நீட்டி மடக்கி
உள் நீச்சல் வெளி நீச்சல் என
நீண்டு நீராடுவோம் வா…