இது உன் காடு
எந்த மரக்கிளையில் வேண்டுமானாலும்
கூடு அமைக்கலாம் நீ …
போலி கௌரவம் – கவிதை
வரிகளுக்காக
பூனைகள் போட்டுக் கொண்டன
பெருஞ்சூடு!
எப்போதும் கேட்கும் இன்னிசையே!
மொட்டைப்பாறை மொக்கையன்தான்
மொழு மொழுவென்று வளர்ந்தவன்தான்
வெட்ட வெளியில் நிற்பவன்தான்
விண்ணைத் தொட்டிட நினைப்பவன்தான்
அசிங்கப்படுத்தாமல் இருந்தால் போதும்
‘ஆசி’ இருந்தால் தான் ஆசிரியராக முடியும்
என்றெல்லாம் யோசித்து வாசித்து நேசித்து
ஆசிரியர் பணியேற்ற எங்களுக்கு
‘ஆசிரியர் தினம்’ கொண்டாடி மரியாதை கொடுக்க வேண்டாம்
அசிங்கப்படுத்தாமல் இருந்தால் போதும்!
குடை தேடித்திரியும் கைகள் – கவிதை
விரித்துக் காட்டிய தோகையில் தெரிகிறது
மழையை வரவேற்கும் வாசகம்…