இறகுகள் இல்லாத பறவை – கவிதை

இறகுகள் இல்லாத பறவை போல

உறவுகள் இல்லாமல் தவிக்கின்றேன்

தாயன்பு பற்றித் தெரிந்ததில்லை

தந்தை அன்பும் கிடைத்ததில்லை

Continue reading “இறகுகள் இல்லாத பறவை – கவிதை”

திரியை விழுங்கிய தீபங்கள் – கவிதை

உழவுக்குப் பின் உருண்டோடிக் கொண்டிருந்த
உலகம் மெல்ல ஏதேதோ
தின்று கொண்டிருக்க
தீர்ந்து கொண்டிருக்கிறது அவை…

Continue reading “திரியை விழுங்கிய தீபங்கள் – கவிதை”