இறகுகள் இல்லாத பறவை போல
உறவுகள் இல்லாமல் தவிக்கின்றேன்
தாயன்பு பற்றித் தெரிந்ததில்லை
தந்தை அன்பும் கிடைத்ததில்லை
Continue reading “இறகுகள் இல்லாத பறவை – கவிதை”இணைய இதழ்
இறகுகள் இல்லாத பறவை போல
உறவுகள் இல்லாமல் தவிக்கின்றேன்
தாயன்பு பற்றித் தெரிந்ததில்லை
தந்தை அன்பும் கிடைத்ததில்லை
Continue reading “இறகுகள் இல்லாத பறவை – கவிதை”தூக்கணாங் குருவி ஒன்று
தூயதாய் ஒரு கூடு கட்ட
மேக்கால காட்டிலிருந்த
மூங்கிலிலை மெல்ல கடிக்க…
Continue reading “சிறந்த இசை பிறந்தது”உழவுக்குப் பின் உருண்டோடிக் கொண்டிருந்த
உலகம் மெல்ல ஏதேதோ
தின்று கொண்டிருக்க
தீர்ந்து கொண்டிருக்கிறது அவை…
அணைகளுக்குள் முடங்கிப்
போனதற்குப் பின்
ஆறுகள் தூக்கி வந்த
சுதந்திரக் கொடிகளும் மூழ்கிப் போயின!
அந்த ஆலயத்தின் கோபுரத்தில்
வாழ்ந்திருந்த வெள்ளைப்புறா
காதல் என்றால் என்ன என்று
கண்டறிய நினைத்தது!
Continue reading “காதல் என்றால் என்ன?”