எல்லாம் உனது – கவிதை

ஒவ்வொன்றும் இருவகையுண்டு

ஒரு முனைதனில் மறுமுனையுண்டு

வீரத்தினில் கோழையுண்டு

கோழையிலும் வீரமுண்டு

நன்மைதனில் தீமையுண்டு

Continue reading “எல்லாம் உனது – கவிதை”

முயற்சி தேவையே – கவிதை

உலகம் தரும் எதிர்பார்ப்பு

குடும்பங்கள் தரும் சுமைகள்

உள்ளுணர்வு தரும் வலி

நினைவுகள் தரும் கண்ணீர்

உறவுகள் தரும் தடைகள்

Continue reading “முயற்சி தேவையே – கவிதை”