எங்கள் பாப்பா தங்கப் பாப்பா!
எழுந்து விழுந்து நடக்கும் பாப்பா!
செங்கை ஆட்டி அழைக்கும் பாப்பா!
சிறுவிரல் சப்பித் தூங்கும் பாப்பா! Continue reading “எங்கள் பாப்பா”
இணைய இதழ்
எங்கள் பாப்பா தங்கப் பாப்பா!
எழுந்து விழுந்து நடக்கும் பாப்பா!
செங்கை ஆட்டி அழைக்கும் பாப்பா!
சிறுவிரல் சப்பித் தூங்கும் பாப்பா! Continue reading “எங்கள் பாப்பா”
வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்ற பழமொழியை ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு கூறுவதைக் கீரிப்பிள்ளை கிருஷ்ணன் கேட்டது.
‘ஆகா நல்ல பழமொழி. இதற்கான விளக்கம் கிடைத்தால் நன்றாக இருக்கும்’ என்று மனதிற்குள் கீரிப்பிள்ளை கிருஷ்ணன் எண்ணியது. Continue reading “வாயுள்ள பிள்ளை பிழைக்கும்”
பகையாளி குடியை உறவாடி கெடு என்ற பழமொழியை பெரியவர் ஒருவர், ஓர் இளைஞனிடம் கூறிக் கொண்டிருந்ததை மீன்கொத்தி மீனாட்சி கேட்டது. Continue reading “பகையாளி குடியை உறவாடி கெடு”
இனிக்கும் பாட்டு பாடுவேன்! – காலை
எழுச்சிப் பாட்டு பாடுவேன்!
கனிபி ழிந்த சாற்றைப் போலக்
காதில் இனிக்கப் பாடுவேன்! Continue reading “இனிக்கும் பாட்டு”
இடுப்பு ஒடிந்த கோழிக்கு உரல் குழியே கைலாசம் என்ற பழமொழியை பாட்டி ஒருவர் சிறுவர்களுக்கு கூறுவதை பனங்காடை பழனி கேட்டது. Continue reading “இடுப்பு ஒடிந்த கோழிக்கு உரல் குழியே கைலாசம்”