பேரண்டத்தின் சிறுதுளி ‍- கவிதை

ஒரு நாள்

மரங்கள் பழங்களாக

விதைகளைத் தந்துவிட்டுத்

தூர நின்று பார்த்தன

மனிதர்கள் சேவகம் செய்கிறார்களாயென்று

Continue reading “பேரண்டத்தின் சிறுதுளி ‍- கவிதை”

மழைக்காலம் – சிறுகதை

மழைக்காலம் - சிறுகதை

இரண்டு தடவையாக பருவமழை தவறி விட்டது.

கடைசியில் ‘இந்தப் பருவ மழையாவது பெய்யாதா?’ என ஏங்கிக் கொண்டிருந்த வேளையில்தான் வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியிருந்தது.

இந்தப் புயல் குறித்த தகவல் மக்கள் மத்தியில் அதிகமாகப் பேசப்பட்ட செய்தியாயிற்று. இந்தப் புயலின் காரணமாக தமிழகத்தின் வடக்கு பகுதிகளில் மழை வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்தது.

Continue reading “மழைக்காலம் – சிறுகதை”

விலகாத கண்கள் – கவிதை

சிகப்பு உடையணிந்து

மிடுக்கு மாறாமல்

பணிக்குக் கிளம்பினான்

பாதி வயிற்றோடு!

அழைப்பு வந்தவுடன்

ஆர்வமாய் எடுத்து

சோத்துப் பொட்டலங்கள்

வகைக்கு ஒன்றாய் வாங்கி அடுக்கினான்…

Continue reading “விலகாத கண்கள் – கவிதை”

எப்போது கவிதை வரும்?

புத்தாண்டு எப்போது பிறக்கும்?

எப்போது கவிதை வரும்?
எல்லாமே நன்றாக இருந்தாலா?
உன்னதம் உச்சத்தில் இருந்தாலா?
இல்லை! இல்லை!
உன்னுள்ளே உயிரிருந்தால்
உன்னுயிர் உன்னுடன்
உருப்படியாய் சண்டையிட்டால்
உன்னுள்ளே அசாத்திய தைரியமிருந்தால்
கவிதை வரும்!

Continue reading “எப்போது கவிதை வரும்?”