தொடங்கும் இடமா
முடிவுறும் இடமா
தெரியவில்லை
நின்று கொண்டே இருக்கின்றேன்
Continue reading “பேரன்பிற்காக – கவிதை”இணைய இதழ்
தொடங்கும் இடமா
முடிவுறும் இடமா
தெரியவில்லை
நின்று கொண்டே இருக்கின்றேன்
Continue reading “பேரன்பிற்காக – கவிதை”“செய்யுங்க, வேண்டாம்னு சொல்லலே. அகலக்கால் வைக்காதீங்க. பெரிய ஸ்பெஷலிஸ்ட், கிளினிக்கெல்லாம் தேவையா? ஜி.எச்-ல அட்மிட் பண்ணி பார்த்துக்கிட்டா பத்தாதா?”
“என்ன மீரா, இப்படிப் பேசறே? நாளைக்கு அவருக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா மூத்தவனாய் இருந்துக்கிட்டு நான்தான் சரியா கவனிக்கலேன்னு எல்லாரும் பேசமாட்டாங்களா?”
“நீங்க மட்டும்தான் அவருக்குப் பிள்ளையா? உங்ககூடப் பிறந்தவங்க ரெண்டுபேர் இருக்காங்க.
Continue reading “உயிர்மேல் ஆசை – சிறுகதை”நெடுநாள் தொடரும் நெடுந்துயர் நீக்கி
நெடுந்தூரம் செல்லும் நதியினைப் போல
வெடுக்கென விடுத்து விடையும் கொடுக்க
இடுக்கண் களையும் தமிழே வருக!
Continue reading “இடுக்கண் களையும் தமிழே வருக – கவிதை”பட்டின் அழகால் தானோ
புழுவின் இறப்பு இயல்போ…
இசையின் மயக்கத்தால் தானோ
காற்று கிழிவது காதுகளுக்கு இயல்போ
Continue reading “இதுதான் இயல்போ – கவிதை”பனிக்குடம் உடைந்து ரணங்களைக் கடந்து
திரைப்படம் போலிங்கு அறிமுக மாகும்
புத்துயிர் ஒன்றை ஞாலத் திடலில்
குழந்தை யென்றே படைப்பவள் அவளே…
Continue reading “அன்னை – கவிதை”