தண்ணீர் தேவை – அன்றும் இன்றும்!

தண்ணீர் தேவை அன்றும் இன்றும்

தண்ணீர் தேவை என்பது ஒரு நாகரீக சமூகத்தின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று. அதை நமது தமிழ் சமூகம் அன்று எப்படிக் கையாண்டது; இன்று எப்படிக் கையாள்கிறது என்பதைத் தனது நேரடி அனுபவம் மூலம் எடுத்துச் சொல்கிறார் இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்.

அன்றைக்கு ஒரு ஊர் நிர்மானித்தார்கள் என்றால் அந்த ஊருக்குத் தேவையான தண்ணீரை சேமிக்க ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், அதைச் சார்ந்த வேளாண் நிலங்கள், கால்நடைகள் மேய்க்க நிலங்கள் மற்றும் விளை பொருட்கள் சேகரித்து வைக்க களத்து மேட்டு நிலங்கள் என்று சுயசார்புடைய கிராமங்களை உருவாக்கினர்.

Continue reading “தண்ணீர் தேவை – அன்றும் இன்றும்!”

கடவுள் மனிதனைப் படைத்த போது!

கடவுள் மனிதனைப் படைத்தபோது

கடவுள் முதன் முதலாக கழுதையைப் படைத்து, “நீ பூமியில் கழுதை என்ற பெயரில் கடுமையாக உழைத்துக் கொண்டிருப்பாய். பொதி சுமந்து கொண்டும் புற்களை உணவாகக் கொண்டும் எவ்வித அறிவும் சாதுரியமுமின்றி சுமார் 50 வருடங்கள் இருப்பாய்” என்று கூறினார்.

கழுதையோ “ஐயா, 50 வருடங்கள் ரொம்ப அதிகம். 20 வருடங்கள் போதுமே” என்றது.

Continue reading “கடவுள் மனிதனைப் படைத்த போது!”

எரியரிசி – பேரினப் பாவலன்

Continue reading “எரியரிசி – பேரினப் பாவலன்”

கலாம் எனும் காவிய நாயகன் – பேரினப் பாவலன்

டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம்

கலாம் நம் நாட்டின் காவிய நாயகன்.

இந்தியாவின் கடைக்கோடியில் உள்ள தெருக்கோடி மனிதரும் முயன்றால் தேசத்தின் தலைமகனாக ஆகலாம் என்ற வரலாற்று வாழ்க்கை சித்திரம் தான் ஐயா அப்துல் கலாம் அவர்கள்.

Continue reading “கலாம் எனும் காவிய நாயகன் – பேரினப் பாவலன்”