சூது கொடியது; மிகவும் கொடியது!
ஆம். மனிதன் நாகரிகம் அடைந்து, நிலையாக ஓரிடத்தில் தங்க ஆரம்பித்து, பொழுதுபோக்கிற்கு என்று நேரம் கிடைத்த காலம் முதல் இன்றைக்கு வரையிலும் சூது மிகக்கொடுமையான விளைவுகளையே கொடுத்து வருகிறது.
இன்றைக்கு ‘ஆன்லைனில் ரம்மி‘ என்ற புதுவடிவில் சூது அரக்கன் தோன்றியுள்ளான். அவன் நிறைய மனிதர்களின் உடைமைகளையும் உயிரையும் பறித்துள்ளான்.
அன்றே அவ்வைப்பாட்டி கொன்றை வேந்தனில் ‘சூதும் வாதும் வேதனை செய்யும்’ என்று பாடி வைத்துள்ளார்.
நமது புராணங்களிலும்கூட சூதாட்டத்தால் கெட்டவர்கள் என்று மூவரைக் குறிப்பிடுகின்றனர்.
Continue reading “சூது கொடியது; மிகவும் கொடியது! – வ.முனீஸ்வரன்”