மணமக்களுக்கான ஊன்றுகோல்

மணமக்களுக்கான ஊன்றுகோல்

மணமக்களுக்கான ஊன்றுகோல் என்ற இக்கட்டுரை மணமக்களுக்கு என்னும் நூலில் கி.ஆ.பெ.விசுவநாதம் கூறிய அறவுரைகளில் முதலாவது ஆகும். அது பற்றிப் பார்க்கலாம்.

மணமகனுக்கும் மணமகளுக்கும் நாளையிலிருந்து மாமியார் வீடு புதிது.

உடுத்துகின்ற உடையெல்லாம் புதிது.

உண்ணுகின்ற உணவெல்லாம் புதிது.

படுக்கின்ற இடமெல்லாம் புதிது. Continue reading “மணமக்களுக்கான ஊன்றுகோல்”

மஞ்சள் கரிசாலங்கண்ணி கிடைக்குமா?

மஞ்சள் கரிசலாங்கண்ணி

வணக்கம்!

இதை என்னுடைய முதல் எழுத்து, முதல் பதிவு அல்லது முதல் கட்டுரை என‌ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

எப்பொழுதும் போல் இணைய உலா வரும்போது, தங்க‌ள் இனிது இணையத்தை பார்க்க இறைவன் என்னைப் பணித்தான்.

அதில் எப்படி எழுதுவது எதை எழுதுவது என்று எனக்காகவே முதலில் அந்த பக்கத்தை இறைவன் காண்பித்தான்.

என் முதல் எழுத்து வெளியிடுவதற்கு தகுதியுண்டு என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.

என்னைப் பொறுத்த வரை கீரைகளின் ராஜா   மஞ்சள் கரிசலாங்கண்ணி.

நான் கிராமத்தில் என் தாயுடன் வயல் ஓரங்களிலும் ஏரிகளிலும் மற்றும் திறந்த வெளிகளிலும் சுற்றித் திரிந்தவன். அது வெறும் சுற்றல் அல்ல. மிகப் பெரிய கல்வி என்பதை இப்போது உணர்கிறேன்.

ஏன் தெரியுமா? Continue reading “மஞ்சள் கரிசாலங்கண்ணி கிடைக்குமா?”

அலைபேசி அரக்கன்

அலைபேசி அரக்கன்

அலைபேசி அரக்கன் பிடியில், இன்றைய இளைய தலைமுறையினர் சிக்கி தவிப்பதைக் கண்டு என்னுடைய மனம் வருந்துகிறது.

தற்காலத்தில் அலைபேசியினால் நடக்கின்ற அல்லல்களைக் கண்டு மனம் பொறுக்க மாட்டாமல் இந்த கட்டுரையை உங்களுக்காகச் சமர்ப்பிக்கின்றேன்.

காலை வேளை நண்பர் ஒருவர் வீட்டிற்கு செல்வதற்கு பேருந்து நிலையம் வந்தேன். Continue reading “அலைபேசி அரக்கன்”

ஆசிரியர் – புதுக்குறள்

ஆசிரியர்

 

தாய் தந்தையாகி நண்பராகி மாணவர்

மனம் நிற்பவரே ஆசிரியர்

 

கற்று கொடுப்பவரும் வாழ்நாள் முழுதும்

கற்று கொள்பவரும் ஆசிரியர் Continue reading “ஆசிரியர் – புதுக்குறள்”