வாட்ஸ் ஆப் செய்த நன்மை – சிறுகதை

வாட்ஸ்ஆப் செய்த நன்மை

வாட்ஸ் ஆப் செய்த நன்மை என்ற இக்கதை, நவீன தொழில் நுட்பங்களைச் சரியாகப் பயன்படுத்தினால், அளவிட முடியாத நன்மைகளைப் பெறலாம் என்பதை உணர்த்துகின்றது.

அன்றைக்கு அலுவலகத்தில் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருக்கும் வேளையில், திடீரென கைபேசி அழைத்தது.

கைபேசியை எடுத்துப் பார்த்தால், தெரியாத எண் ஒளிர்ந்தது. யாராக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு, கைபேசியை எடுத்தான் கதிர்.

Continue reading “வாட்ஸ் ஆப் செய்த நன்மை – சிறுகதை”

திருமண பந்தம் – சிறுகதை

திருமண பந்தம்

திருமண பந்தம் பற்றிய ஓர் அழகான சிறுகதை.

உமாவை அன்றைக்கு பெண் பார்க்க கோவிலுக்கு வந்திருந்தனர்.

மாப்பிள்ளையின் அம்மா, அண்ணன், தங்கை, அத்தை மகன், அத்தை மருமகள், அத்தையின் பேரன் என ஏழு பேர் கொண்ட குழுவினர் பெண் பார்க்க வந்திருந்தனர்.

உமாவின் பெற்றோர், அத்தை, மாமா, தம்பி என்ற ஐவர் குழுவினர் அவர்களை வரவேற்றனர். Continue reading “திருமண பந்தம் – சிறுகதை”

உணர்வுகளை மதிப்போம் – சிறுகதை

உணர்வுகளை மதிப்போம்

உணர்வுகளை மதிப்போம் என்ற இக்கதை கண் தெரியாத ஒருவனின் வெற்றியை கூறுகிறது. தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

அமீர் மஹால்.

கரவொலியின் சத்தத்தில் அரங்கமே அதிர்ந்தது. சுரேந்தருக்கும் அவர் மனைவிக்கும் கண்களில் நீர் அருவி போல் கொட்டியது. மனதில் கடவுளுக்கு நன்றி செலுத்தினர். Continue reading “உணர்வுகளை மதிப்போம் – சிறுகதை”

சிகரம் தொட்ட‌ சிவசங்கரி

சிகரம் தொட்ட‌ சிவசங்கரி

சிகரம் தொட்ட‌ சிவசங்கரி என்ற‌ இக்கட்டுரையில் நாம் சிவசங்கரியின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரின் படைப்புகளில் சிலவற்றைப் பற்றி பார்ப்போம்.

சிவசங்கரி சிறந்த தமிழ் எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர். இவருடைய எழுத்துக்கள் அனைவருக்கும் பயனுள்ளதாகவும், உத்வேகத்தை அளிப்பதாகவும் உள்ளது. Continue reading “சிகரம் தொட்ட‌ சிவசங்கரி”

மௌனத்தின் பலன்

மௌனத்தின் பலன்

சில நேரங்களில் மௌனம் சிறந்த பலன்களைக் கொடுக்கும். தடுமாறும் தருணத்தில் மௌனத்தின் பலன் எவ்வாறு இருந்தது? என்பதை விளக்கும் சிறுநிகழ்ச்சி இதோ.

பொறுமை இல்லாத செயல் நமக்கு நஷ்டத்தை உண்டாக்கும் என்பதையும் இந்நிகழ்ச்சி அறிவுறுத்துகிறது. தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். Continue reading “மௌனத்தின் பலன்”