காண்டவ வன தகனச் சருக்கம்

காண்டவ வன தகனச் சருக்கம்

மகாபாரதத்தில் காண்டவ வன தகனச் சருக்கம் என்ற ஒரு படலம் வருகின்றது.

இந்திரனுக்குரிய காண்டவ வனத்தைத் தீக்கடவுள் உண்ணப் புகுந்தான்.

இந்திரன் மேகங்களை ஏவி தீயை அழித்து விட்டான். தீக்கடவுள் பல முறை முயன்றும் காண்டவ வனத்தை எரிக்க முடியவில்லை.

Continue reading “காண்டவ வன தகனச் சருக்கம்”

தூரிகை வரைந்த குளத்திற்குள் ஒரு துளி!

பெரும்பரப்பளவு உலகியலை வாசகனுக்குக் கடத்தி விட வேண்டும் என்பதல்ல கவிதை; சிறு உணர்வைத் தூண்டி விட முயற்சித்தாலே போதும்.

Continue reading “தூரிகை வரைந்த குளத்திற்குள் ஒரு துளி!”

அமீர்ஜான் நூல்கள் வெளியீடு

கவிஞர் கா.அமீர்ஜான் அவர்களின் நூல்கள் இன்று (28-05-2022) வெளியிடப்பட உள்ளன.

நுட்பமான உணர்வுகளை வார்த்தைகளில் வடித்து நம் மனதில் நீங்கா இடம் பிடித்த அமீர்ஜான் அவர்கள் கவிதை உலகில் ஒரு நட்சத்திரமாய் என்றும் ஒளிர்வார்.

Continue reading “அமீர்ஜான் நூல்கள் வெளியீடு”

தமிழ் பிள்ளைத் தமிழ் – நூல் மதிப்புரை

தமிழ் பிள்ளைத் தமிழ்

தமிழ் பிள்ளைத் தமிழ் நூல், தமிழ் மொழி வரலாற்றிலேயே முதல் முதலாகத் தமிழ் மொழியைக் குழந்தையாகப் பாவித்து, மரபு இலக்கண முறைப்படி எழுசீர் ஆசிரிய விருத்தத்தில் எழுதப்பெற்ற பிள்ளைத்தமிழ் நூல் ஆகும்.

கீழ்க்கண்ட இணைப்பில் இணையத்தில் இலவசமாகப் படிக்கக் கிடைப்பது இந்நூலின் இன்னொரு சிறப்பாகும். 

https://drive.google.com/file/d/1HzjTsZnXVR3uZHT0obw9_2s1qTAa_NGX/view?usp=drivesdk

Continue reading “தமிழ் பிள்ளைத் தமிழ் – நூல் மதிப்புரை”

மதுரகவி ஸ்ரீசுப்பிரமணிய முனிவர்

மதுரகவி ஸ்ரீசுப்பிரமணிய முனிவர்

மதுரகவி ஸ்ரீசுப்பிரமணிய முனிவர் சைவத்தமிழ் தழைக்கவும், தொட்டிக்கலை எனும் திருத்தலம் பெருமைப்படவும் வாழ்ந்தவர்.

Continue reading “மதுரகவி ஸ்ரீசுப்பிரமணிய முனிவர்”