எழுத்தாளர் பாரதிசந்திரன் நூலுக்கு விருது

எழுத்தாளர் பாரதிசந்திரன்

எழுத்தாளர் பாரதிசந்திரன் அவர்கள் எழுதிய ‘படைப்புத் திறனும் ஏற்புக் கோட்பாடும்‘ எனும் நூல், பொதிகை மின்னல் கலைக்கூடம் வழங்கும் சிறந்த கட்டுரை நூல் விருது பெற்றது.

விருது பெற்ற எழுத்தாளர் பாரதிசந்திரன் அவர்களை இனிது வாழ்த்துகிறது.

Continue reading “எழுத்தாளர் பாரதிசந்திரன் நூலுக்கு விருது”

வேதாந்த மடங்கள் செய்த தமிழ்ப்பணி

வேதாந்த மடங்கள் செய்த தமிழ்ப்பணி அளவிட முடியாதது. ஆனால் அவற்றின் வரலாறு இன்னும் முழுமையாகத் தொகுக்கப்படவில்லை.

தமிழ் இலக்கிய வரலாறு எழுதிய பழைய வரலாற்று ஆசிரியர்கள் முதல் இன்று எழுதும் தமிழ் இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் வரை தாம் எழுதிய வரலாற்றில், முன்னோர் எழுதிய துறைகளை மட்டுமே தாமும் எழுதி விட்டுச் சென்று விடுகின்றனர்.

Continue reading “வேதாந்த மடங்கள் செய்த தமிழ்ப்பணி”

கி.அன்புமொழிக்கு விருது

அன்புமொழிக்கு விருது

மதுரை முத்தமிழ் நாட்டுப்புறக் கலைகள் ஆராய்ச்சி நிறுவனம், திருமதி கே.ஆர்.செல்லம்மாள் நினைவு உலகத் தமிழாய்வு மையம், மதுரை
சரஸ்வதி அறக்கட்டளை & அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை இணைந்து வழங்கும் சர்வதேச முத்தமிழ் விருதுகள் விழா 2022 ல் எழுத்தாளர் கி.அன்புமொழி அவர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.

விருது பெற்ற கி.அன்புமொழி அவர்களை இனிது வாழ்த்துகிறது.

Continue reading “கி.அன்புமொழிக்கு விருது”

ஆவுடையக்காள் – அரிய தமிழ்க் கவி

ஆவுடையக்காள் - அரிய தமிழ்க் கவி

ஆவுடையக்காள் தமிழ் மக்கள் அதிகம் அறிந்திராத ஓர் அரிய பெண் கவிஞர். காரைக்கால் அம்மையார், அவ்வையார் வரிசையில் வைத்துப் போற்றப்பட வேண்டியவரா அவர் என அறிஞர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.

Continue reading “ஆவுடையக்காள் – அரிய தமிழ்க் கவி”

உள்பரிமாணங்கள் – நூல் அறிமுகம்

உள்பரிமாணங்கள் என்னும் நூல் சிறந்த கொங்கணி மொழிச் சிறுகதைகளின் தொகுப்பு. ‘அந்தர் ஆயாமி‘ என்பது மூல நூலின் பெயர். இந்த கொங்கணிச் சிறுகதை நூல் 1994ஆம் ஆண்டு சாகித்திய அகாதெமி விருது பெற்ற‌து.

இதன் ஆசிரியர் கோகுல்தாஸ் பிரபு, ஒரு சிறந்த கொங்கணி மொழி எழுத்தாளர். கோபிநாத் ஹெக்டே இதனைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். சாகித்திய அகாதெமி இந்நூலை வெளியிட்டுள்ளது.

உள்பரிமாணங்கள் என்ற இந்தச் சிறுகதைத் தொகுப்பில் ஆசிரியர், இக்கட்டான நிலைகளில் மக்களின் எண்ணங்களைப் பற்றி எழுதியுள்ளார்.

Continue reading “உள்பரிமாணங்கள் – நூல் அறிமுகம்”