இன்று தமிழ்நாட்டிற்கு சீமைக் கருவேலம் வரமா? சாபமா? என்ற கேள்விக்கு, அது சாபமே என்பதே பெரும்பான்மையோரின் பதிலாக உள்ளது.
வரமாக இருந்த சீமைக் கருவேல மரத்தின் நன்மைகளையும், நாளடைவில் அது எவ்வாறு சாபமானது என்பதையும், சுற்றுச்சூழலில் அதனுடைய பங்கினையும் விரிவாக விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். Continue reading “சீமைக் கருவேலம் வரமா? சாபமா?”