தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் சொக்கநாதர் ஏழையான தருமிக்காக பாண்டியனின் சந்தேகத்தை தீர்க்கும் பொருட்டு பாடல் எழுதி பொற்கிழி அளிக்கச் செய்ததைக் குறிப்பிடுகிறது.
பாண்டியனின் சந்தேகம், தருமியின் வேண்டுகோள், இறைவனார் தருமிக்காக பாடல் கொடுத்தது, நக்கீரர் இறைவன் என்றறிந்தும் இறைவனாரின் பாடலைக் குறை கூறியது, இறைவனார் நக்கீரரை எரித்தது ஆகியவற்றை இப்படலம் விளக்குகிறது.
தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் திருவிளையாடல் புராணத்தில் ஆலவாய்க் காண்டத்தில் ஐம்பத்து இரண்டாவது படலமாக அமைந்துள்ளது. Continue reading “தருமிக்கு பொற்கிழி அளித்த படலம்”