ஓணம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது அத்தப்பூ கோலமும் ஓண விருந்தும் ஆகும். ஒவ்வொரு பண்டிகையின் பேரைச் சொன்னவுடன் அப்பண்டிகையின் சிறப்புத் தன்மை நம் நினைவிற்கு வரும். அவ்வாறே இப்பண்டிகையும் என்பதில் ஆச்சர்யம் இல்லை. Continue reading “ஓணம் பண்டிகை”
ஆண்டாள் கோவில் – பாகம் 4
திருவில்லிபுத்தூர் அருள்மிகு ஆண்டாள் கோவில் புகைப்படங்கள் பாகம் 4 Continue reading “ஆண்டாள் கோவில் – பாகம் 4”
விநாயகர் துதி பாடல் மற்றும் விளக்கம்
கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் …… அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பகம் எனவினை …… கடிதேகும் Continue reading “விநாயகர் துதி பாடல் மற்றும் விளக்கம்”
ஆண்டாள் கோவில் – பாகம் 3
திருவில்லிபுத்தூர் அருள்மிகு ஆண்டாள் கோவில் புகைப்படங்கள் பாகம் 3 Continue reading “ஆண்டாள் கோவில் – பாகம் 3”
கெமிக்கல் பிள்ளையார்
அரசமரம் ஒன்ன வச்சு
அதனடியில் என்னை வச்சு
அமைதியாக வணங்கி வந்த காட்சி மெல்ல மாறுது
அஞ்சாறு நாளுமட்டும் இந்தகதை தொடருது Continue reading “கெமிக்கல் பிள்ளையார்”