தீபாவளி பரிசு – சிறுகதை

தீபாவளி மகிழ்ச்சி - சிறுகதை

தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்ட், அந்த காலை நேரத்திலும் பரபரப்புடன் காணப்பட்டது.

பஸ் ஸ்டாப்பில் ஈரோட்டில் இருந்து அரசு பேருந்து ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து இறங்கினாள் ரேணுகா தன் எட்டு வயது மகன் ரமேசுடன்.

Continue reading “தீபாவளி பரிசு – சிறுகதை”

பெருமிதம் – கவிதை

தாய்

தொன்மையிலும் மென்மையானவளே

முதல் அடி எடுத்து அமுதத்தைக்

குழைத்து சுவையுணர்வைத் தந்தவளே

உயிரினில் கலந்து உதிரத்தில் தவழ்ந்து

ஒய்யாரமாய் நிலைப்பவளே இளையவளே

Continue reading “பெருமிதம் – கவிதை”

வேடிக்கையா? இல்லை விந்தையா? கவிதை

வேடிக்கையா? இல்லை விந்தையா?

கூக்குரலிடும் குருவிகளுக்குப்

பதில் கூற யாரும் இல்லை

Continue reading “வேடிக்கையா? இல்லை விந்தையா? கவிதை”

படிப்படியாக – சிறுகதை

படிப்படியாக - சிறுகதை

தந்தை தன்னை அழைத்ததும் பிரபு ஓடிச் சென்று “என்னப்பா?” என்றான்.

“பாங்க் ஒன்றிற்கு விண்ணப்பிக்கச் சொல்லி நேற்று ஒரு பாரம் கொடுத்தேனே? என்ன செய்தாய்?”

Continue reading “படிப்படியாக – சிறுகதை”