சிந்து கரையோரம் சிறந்து
சங்க காலத்தில் உயர்ந்து
Continue reading “என் தமிழ் – கவிதை”இணைய இதழ்
ராகவனுக்கு வெறுப்பு வந்தது.
‘சே! என்ன வாழ்க்கை இது? ஆபீஸ் பைல்களுடன் பைல்களாய் கிடந்து போராடி வருகிற ஆயிரத்து சொச்ச ரூபாயில் இழுத்துப் பிடித்து செலவு செய்து, பட்ஜெட் போட்டு ஒவ்வொரு நாளும் பிரம்ம பிரயத்தனமாய்…
Continue reading “உன்னதம் – சிறுகதை”காட்டிலுள்ள பறவைகளுக்கு போட்டி ஒன்று நடந்தது
காகம் மைனா குயிலும் அதில் கலந்து கொள்ள வந்தது
நாட்டில் நடக்கும் போட்டி போல நடத்த அவை நினைத்தன
நடுவராக கழுகாரை நடுவில் இருக்க செய்தன
இது உன் காடு
எந்த மரக்கிளையில் வேண்டுமானாலும்
கூடு அமைக்கலாம் நீ …
வரிகளுக்காக
பூனைகள் போட்டுக் கொண்டன
பெருஞ்சூடு!