தெய்வீக இசை என்பது மாமன்னர் அக்பரின் வாழ்வில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி.
தான்சேன் அக்பரின் அரசவையை அலங்கரித்த இசை மேதை ஆவார். அவர் கேட்போரின் மனதை மயக்கும் வகையில் மிகச்சிறப்பாக பாடக் கூடியவர்.
ஒரு நாள் அக்பரின் அவையில் பாடிக் கொண்டிருந்தார். Continue reading “தெய்வீக இசை – சிறுகதை”