தெய்வீக இசை – சிறுகதை

தெய்வீக இசை

தெய்வீக இசை என்பது மாமன்னர் அக்பரின் வாழ்வில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி.

தான்சேன் அக்பரின் அரசவையை அலங்கரித்த இசை மேதை ஆவார். அவர் கேட்போரின் மனதை மயக்கும் வகையில் மிகச்சிறப்பாக பாடக் கூடியவர்.

ஒரு நாள் அக்பரின் அவையில் பாடிக் கொண்டிருந்தார். Continue reading “தெய்வீக இசை – சிறுகதை”

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய என்ற பாடல்  சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள் அருளிய திருப்பாவையின் பதினாறாவது பாசுரம் ஆகும். Continue reading “நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய”

வெற்றிடங்களை நிரப்ப வேண்டும் – துளிப்பாக்கள்

வானம்

செல்லம்பாலாவின் துளிப்பாக்கள்:

நோகாமல் நோன்பு
கும்பிடவே முடியாது
காதல் Continue reading “வெற்றிடங்களை நிரப்ப வேண்டும் – துளிப்பாக்கள்”

அறிவு உயிர் காக்கும் – சிறுகதை

நரி

அறிவு உயிர் காக்கும் என்பது ஒரு நல்ல‌ சிறுகதை. நாம் கஷ்டமான சூழ்நிலைகளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை விளக்கும் கதை.

பூங்காவனம் என்ற காட்டிற்கு ராஜாவாக சிங்கம் ஒன்று இருந்தது. அது தனக்கு ஆலோசனை சொல்வதற்கு மூன்று மந்திரிகளை நியமிக்க எண்ணியது.

அதன்படி கரடி, குரங்கு, நரி ஆகியோரை மந்திரிகளாக நியமித்தது. Continue reading “அறிவு உயிர் காக்கும் – சிறுகதை”