முத்தான மாப்பிள்ளை – சிறுகதை

முத்தான மாப்பிள்ளை - சிறுகதை

“சங்கரி, இந்த தடவையாவது ரேணுவையும் மாப்பிள்ளையையும் தீபாவளிக்குக் கண்டிப்பாய் வரச்சொல்லு. நானும் மாப்பிள்ளைக்குத் தனியாக போன் பேசிச் சொல்றேன்.”

“நான் சொல்வதைவிட நீங்களும் என்னோட வந்து நேரிலே அவங்களை அழைச்சா நன்னாயிருக்குமேன்னு பார்த்தேன்”‘

“இதோ பார் சங்கரி, அரையாண்டு கணக்கு முடிக்கிற நேரம்; பாங்கில் ரொம்ப டைட் ஒர்க் எனக்கு. அதனாலதான் நீ மட்டும் போயிட்டு வான்னு சொல்றேன்.”

Continue reading “முத்தான மாப்பிள்ளை – சிறுகதை”

ஒன்ரைக்காரு – மங்கம்மாள் பாட்டி

ஒன்ரைக்காரு

தப்புக் கடலை எடுக்க சின்ன களைவெட்டிய எடுத்துகிட்டு பாட்டு பாடியபடி கடலைக் காட்டின் மேற்கு பகுதியை நோக்கிப் போனாள் மங்கம்மாள் பாட்டி.

Continue reading “ஒன்ரைக்காரு – மங்கம்மாள் பாட்டி”

வாய்ப்பந்தல் – சிறுகதை

வாய்ப்பந்தல்

அமைச்சர் வருகையையொட்டி மருதமுத்து குழுவினர் அலங்காரப் பந்தல் அமைப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். உணவு இடைவெளியின்போது, மருதமுத்துவிடம் தம்பிதுரை மெதுவாக பேச்சை ஆரம்பித்தான்.

“அண்ணே, தப்பா நினைக்கலேன்னா உங்ககிட்ட ஒருவிஷயம் கேக்கலாமா?” என்றதும், “என்னடா பீடிகை எல்லாம் பலமா இருக்கு..?” என்றார் மருதமுத்து.

Continue reading “வாய்ப்பந்தல் – சிறுகதை”

கருகிய வேட்டி – மங்கம்மாள் பாட்டி

வேட்டி

தனம் உட்பட கடலை எடுக்க வந்தவர்கள் எல்லோருக்கும் மங்கம்மாள் பாட்டியை மிகவும் பிடித்து விட்டது.

மங்கம்மாள் பாட்டி எல்லோருக்கும் முன்னதாகவே சாப்பிட்டு முடித்தாள்.

Continue reading “கருகிய வேட்டி – மங்கம்மாள் பாட்டி”

மங்கம்மாள் பாட்டி – தொடர்கதை

மங்கம்மாள் பாட்டி – தொடர்கதை

கடலை எடுப்பதற்கு ஆட்களைக் கூட்டிக் கொண்டு வேகமாக விரைந்து கொண்டிருந்தாள் தனம்.

‘கடலை போட்டிருக்கும் பிஞ்சைக் காட்டுக்கு இன்னும் ரெண்டு கிலோ மீட்டர் போகணும்.

காட்டுக்குப் போற வழியில அம்மையப்புரத்தில நாலு ஆளகள மாடசாமி கூட்டிட்டு வந்தா பரவாயில்ல.

இப்ப நம்மளோட வர்ற மூணு ஆளுகளையும் சேர்த்து மொத்தம் ஏழு பேரு ஆயிருவாக. நட்ட பாதி இடத்து கடலைய இன்னைக்கு புடங்கிடலாம்.’ என்று எண்ணியபடி அவள் நடந்தாள்.

Continue reading “மங்கம்மாள் பாட்டி – தொடர்கதை”