நடப்பு ஐபிஎல் போட்டிகளில்
ஒளிபரப்பாகும் விளம்பரங்கள் ஏராளம்
சில சமயங்களில் தானாகவே
மிக நல்ல வளம்பரங்கள் வந்து விடுவதுமுண்டு!
உஷ்! சைலன்ஸ் ப்ளீஸ்!
உஷ்!
சப்தமெழுப்பாதீர்
அமைதி காத்திடுவீர்…
ஒன்றல்ல இரண்டல்ல
லட்சக் கணக்கில்
விரல்தொட்ட வாக்குகளை
வயிற்றில் தாங்கும்
இ.வி.எம்.களைத்
தன் வயிற்றில்
சுகமான சுமையென
சுமப்பதே சுகமென
சுமந்து நிற்கும்
சீல் கொண்ட பெட்டிகள்…
ஆறுதலைத் தந்திருக்கும் இந்நேரம்…
அழும் போது கூடவே அழவும்
சிரிக்கும் போது கூடவே சிரிக்கவும்
வேண்டும் என்றெல்லாம் இதுவரையில்
யாரையும் கேட்டதில்லை!
சுட்டிடும் வெய்யிலில்…
சுட்டிடும் வெய்யிலில் தலையும் சுற்றுதே
நட்டம ரமெல்லாம் கட்டிடம் ஆனதே
பட்டுதான் போகுதே பயிர்கள் வாடுதே
தட்டுப் பாடுதான் நீர்நிலை காணலே
Continue reading “சுட்டிடும் வெய்யிலில்…”மீசை இல்லா கனவுகள்!
மனிதி!
மறைந்தும் மறைத்தும் மறந்தும் வாழ்ந்தது போதும்!
மனதை லேசாக்கு
பார்ப்பவன் பார்த்துக் கொண்டே இருப்பான்
படைப்பவன் படைத்துக் கொண்டே இருப்பான்